சனி, 26 நவம்பர், 2011

இறை வழிபாடு ( அமாவாசை தர்ப்பணம் )


ராதே கிருஷ்ணா 26-11-2011

இறை வழிபாடு ( அமாவாசை தர்ப்பணம் )




அமாவாஸ்யை தர்ப்பணம் 
அமாவாஸ்யை தர்ப்பணம்
    அமாவாஸ்யை தர்ப்பணம்

    பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
    1. பிதா - தகப்பனார்
    2. பிதாமஹர் - பாட்டனார்
    3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
    4. மாதா - தாயார்
    5. பிதாமஹி - பாட்டி
    6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
    7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
    8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
    9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
    10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
    11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
    12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
    மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    உதாரணமாக பித்ருவர்க்கத்தில் பிதாமஹர் (பாட்டனார் பிழைத்திருந்தால் வரிசையாக பித்ரு பிது: பிதாமஹ பிது: ப்ரபிதாமஹா (பாட்டனாருக்குப் பாட்டனார்) களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அம்மாதிரியே தாயார் பிழைத்திருந்தால் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது பிரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். தாயார் இல்லாமல் பிதாமஹியிருந்தால் மாதா, ப்ரபிதாமஹீ பிது: ப்ரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்விதமாகவே தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் யார் யாருக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர் கோத்ரம் இவைகளை விபரமாக ஞாபகப்படுத்திக் கொண்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
    ஸ்ரீ வைஷ்ணவ யஜுர்வேதிகளின் அமாவாஸ்யை தர்ப்பணம்
    ஆரம்பம்

    காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், மாத்யான்னிகம், திருவாராதனம் இவைகளை முடித்த பிறகு கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு இரண்டு தடவை ஆசமனம் செய்து 3 தர்ப்பங்களை செய்த பவித்ரத்தை மோதிர விரலில் தரித்து, அத்துடன் தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு, சில தர்ப்பங்களை ஆஸனமாகம் போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்யவும்.
    ஸங்கல்பம்
    (வடகலையார் மாத்திரம் கீழ்க்கண்ட மூன்று ஸ்லோகங்களைச் சொல்லவும்)
    1. ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
    வேதாந்தாசர்ய வர்யோ மே ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி
    2. குருப்யஸ் தத் குருப்யஸ்ச நமோவாக மதீமஹே
    வ்ருணீமஹே சதத்ராத் யௌ தம்பதீ ஜகதாம் பதீ
    3. ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வீயை ஸர்வபரிச்ச தை:
    விதாதும் ப்ரீத மாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்
    பொது
    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
    ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபஸாந்தயே
    யஸ்யத் விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா : பரஸ்ஸதம்
    விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே
    வடகலையார் பூணூலைப் பிராசீனாவீதமாகப் போட்டுக் கொண்டு ஹரி : ஓம் தத் ஸத்
    ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த - அஸ்ய ஸ்ரீ பகவத: மஹாபுருஷஸ்ய - விஷ்ணோராஜ்யா - ப்ரவாதமாநவஸ்ய - ஆத்ய ப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே - ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே - வைவஸ்த மந்வந்தரே - அஷ்டாவிம்ஸ்திதமே கலியுகே - ப்ரதமே பாதே - ஜம் பூத் வீபே - பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே - அஸ்மிந் வர்தமாநே வ்யாவாரிகே - ப்ரப வாதி ஷஷ்டி ஸம்வத்ஸ்ராணாம் மத்யே ... நாமே ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது, உத்ராயணே) ... ருதௌ ... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ - அமாவாஸ்யாம் புண்யதிதௌ ... வாஸர யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்ய திதௌ - ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீ மந் நாராயண ப்ரீத்யர்த்தம் (தென்கலையார் : பகவத் கைங்கர்யரூபம் ... கோத்ரணாம் .... ஸர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் பித்ரு பிதாமஹ: ப்ரபிதா மஹாநாம் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹிநாம் ... கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் மாதாஹ : மாது: பிதாமஹ: மாது: பிதாமஹீ - மாது ப்ரபிதாமஹீநாம் வர்கத்வய பித்ருணாம் அக்ஷய்யத்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே (தர்சச்ராத்தம் திலதர்பண) ரூபேண கரிஷ்யே என்று ஸங்கல்பித்து இடுக்குப்புல்லை வடபுறம் எரிந்துவிட்டு பூணூலை உபவீதமாகப் போட்டுக்கொண்டு கீழ்க்கண்டபடி ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும்.
    பகவாநேவ ஸ்வேஸஷபூதம் இதம் வர்க்த்வய பித்ருத் உத்திஸ்ய தர்ஸஸ்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமே காரயதி
    பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு தர்ப்பங்களை தெற்கு நுனியாக கீழ்ப்பக்கத்திலும் அதற்கு மேற்கில் 4 தர்ப்பங்களைத் தெற்கு நுனியாகவும் போட்டு அவைகளின் மீது கிழக்குப் பக்கத்தில் 5 அல்லது 3 தர்ப்பங்களால் ஒரு புக்னத்தை தெற்கு நுனியாகவும் மற்றொரு புக்னத்தை மேற்கு பக்கத்தில் தெற்கு நுனியாகவும் போட்டு, பிறகு பவித்ரவிரல் கட்டை விரல்களால் சிறிது எள்ளை எடுத்துக் கொண்டு,
    அபஹதா அஸுரா ரக்ஷõகும்ஸி பிஸாசா:
    யே க்ஷயந்தி ப்ருதி வீமநு - அந்யத்ரேதோ கச்சந்து
    யத்ரைஷாம் க தம்மந : உதீரதாம்
    அவர உத்பராஸ - உத்மத்யமா : பிதர:
    ஸோம்யாஸ : அஸீம் ய ஈயு: அவ்ருகா
    ருதஜ்ஞா:- தேநோ வந்து பிதரோ ஹவேஷு
    அபவித்ர: பவித்ரோ வாஸர்வாவஸ்தாம் கதோபி வா
    ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப் யந்ர: ஸுசி:
    ஓம் பூர்ப்பூவஸ்ஸுவ புண்டரீகாக்ஷõய நம: என்று சொல்லி தீர்த்தத்தை தர்ப்பணம் செய்கிற இடத்தை ப்ரோக்ஷிக்கவும்.
    ஆவாஹனம் (பித்ருவர்க்கம்)
    பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு
    ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை
    பதிபி : பூர்வ்யை:- ப்ரஜாமஸ்மப்யம்
    தததோ ரயிசஞ் - தீர்கா யுத்வஞ்ச
    ஸதஸார தஞ்ச
    ....... கோத்ராத் 1. ...... 2. ..... ஸர்மண: வஸுருத்ராதி த்யரூபாத் அஸ்மத் பித்ரூ, பிதாமஹ ப்ரபிதாமஹாந் .... கோத்ரா .... நாம்நீ அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹிஸ்ச ஆவாஹயாமி
    ஆஸநம் (பித்ருவர்க்கம்)
    மூன்று தர்ப்பங்களால் செய்த மற்றொரு புக்னத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
    ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா
    மருது ஸ்யோநம் - பித்ருப் யஸ்த்வா
    பராம்யஹம் - அஸ்மிந்த்ஸீதந்து மே பிதா :
    ஸோம்யா : பிதாமஹா : ப்ரபிதாமஹாஸ்சா
    அநுகைஸ் ஸஹ
    .... கோத்ராணாம் 1. ....
    2. ..... 3. .....
    ஸர்மணாம் வஸுருத்ராதி த்யரூபாணாம் அஸ்மத் பித்ரூந் பிதாமஹ ப்ரபிதாமஹாநாம்
    .... கோத்ராணாம் .... நாம்நீ அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹிநாம்ச இதமாஸநம், என்று சொல்லி கிழக்கே உள்ள புக்னத்தோடு இந்த புக்னத்தை தெற்கு நுனியாகச் சேர்க்க வேண்டும்.
    இதமர்ச்சனம் என்று எள்ளை சேர்த்துவிட்டு
    ஊர்ஜம வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய: கீலாலம்
    பரிஸ்ருதம் ஸ்வதா ஸ்த தர்பயதே மே பித்ரூத்
    என்று எள்ளும் ஜலமும் இரு கைகளில் சேர்த்து எடுத்து இரு கட்டை விரல்களும் கலக்காமல் வலது கட்டை விரல் இடுக்கால் புக்னத்தின் மீது விடவும்.
    ஆவாஹனம் (மாதா மஹவர்க்கம்)
    ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை : பதிபி:
    பூர்வ்யை: - ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச - தீர்க்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச
    .... கோதராந் 1. ....
    2. ...... 3. .....
    ஸர்மண: வஸுருத்ராதித்ய ரூபாந், அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாந் .... கோத்ர: ..... நாம்நீ: மாதாமஹி: மாது: பிதாமஹீ: மாது: ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி என்று எள்ளை மேலண்டை புக்னத்தின் மீது சேர்க்கவும்.
    ஆஸநம் (மாதா மஹவர்க்கம்)
    ஸக்ருதாச்சிந்தம் பர்ஹிரூர்ணா ம்ருது ஸ்யோநம் - பித்ருப்யஸ்
    த்வா பராம்யஹம் - அஸ்மிந்த் ஸீதந்துமே பிதர: ஸோம்யா :
    பிதாமஹ : ப்ரபிதாமஹாஸ்ச - அநுகைஸ் ஸஹ :
    .... கோதராந் 1. ....
    2. .... 3. ....
    ஸர்மணாம்: வஸுருத்ராதித்ய ரூபாந், அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம் ... கோத்ராணாம் .... நாம்நீ: மாதாமஹீ: மாது: பிதாமஹீ: மாது: ப்ரபிதாமஹீநாம் ச இதம் ஆஸநம் என்று 3 தர்ப்பங்களுள்ள புக்னத்தை ஆஸனமாகச் சேர்த்து இதமாச்சனம் என்று சொல்லி எள்ளை சேர்த்து
    ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
    பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது பித்ரூந்
    என்று எள்ளும் ஜலமும் விடவேண்டியது. பிறகு தெற்கு முகமாக இருந்து இடது முழங்காலைத் தரையில் ஊன்றி தர்ப்பணம் என்பதின் கீழ் குறிப்பிட்டபடி இரண்டு வர்க்கத்தாரையும் சொல்லி இருகைகளையும் சேர்த்துக் கொண்டு வலதுகை கட்டை விரல் இடுக்கால் மும்மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டியது.
    தர்ப்பணம் பித்ருவர்க்கம் (புருஷர்கள்)
    பிதாவுக்கு
    1. உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து பிதரோ ஹவேஷு
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. அங்கிரஸோ ந : பிதரோ நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமநௌ யஜ்ஞாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம்
    .... கோத்ராந் .... ஸர்மண:- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. ஆயந்து ந பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
    .... கோத்ராந் .... ஸர்மண:- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    பிதாமஹருக்கு
    1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
    பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந்
    ..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. யே சேஹ பிதர: யேச நேஹ - யாகும்ஸ்ச வித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
    நமஸ் தர்ப்பயாமி
    ப்ரபிதாமஹருக்கு
    1. மதுவாதா ருதாயதே - மதுக்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    பித்ருவர்க்கம் (ஸ்த்ரீகள்)
    மாதா (தாயார்)
    .... கோத்ராந் .... நாம்நீ :- வஸுரூபா: அஸ்மத் மாத்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    பிதாமஹி (தகப்பனார் வழிப்பாட்டி)
    .... கோத்ராந் ..... நாம்நீ :- ருத்ரரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)
    .... கோத்ராந் ..... நாம்நீ :- ஆதித்யரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று 3 தடவையும், கோத்ரா ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரு பத்நீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று 3 தடவையும் தர்ப்பணம் செய்யவும். பிறகு ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந் என்று பித்ருவர்க்க புக்னத்தின் மீது எள்ளுடன் ஜலத்தை விட்டு த்ருப்யத, த்ருப்யத த்ருப்யத என்று சொல்லவும்.
    மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)
    குறிப்பு : மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வர்க்கத்துக்குத் தர்ப்பணம் செய்யவேண்டியதில்லை.
    மாதாமஹருக்கு (தாய்வழி பாட்டனார்)
    1.  உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து மாது: பிதரோ ஹவேஷு
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. அங்கிரஸோ ந : மாது: பிதர நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. ஆயந்து ந: மாது:  பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    மாது : பிதாமஹருக்கு
    1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
    பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது: பித்ரூந்
    ..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் மாது: பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந் மாது பிதர:
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. யே சேஹ மாது: பிதர: யேச நேஹ - யாகுஸ்ச வித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரக்தகும் ஸ்வதயா மதந்தி
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
    நமஸ் தர்ப்பயாமி
    மாது : ப்ரபிதாமஹருக்கு
    1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்ய ரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
    ...... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    மாதாமஹ வர்க்கம் (ஸ்த்ரீகள்)
    மாதாமஹி
    .... கோத்ரா : .... நாம்நீ :- வஸுபத்நீ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    மாது : பிதாமஹி
    .... கோத்ரா: .... நாம்நீ :- ருத்ரபத்நீ ரூபா : மாது : பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    மாது : ப்ரபிதாமஹி
    ... கோத்ரா: .... நாம்நீ :- ஆதித்யபத்நீ ரூபா: மாது : ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    .... கோத்ராந் ஜ்ஞாதாஞ்ஞாத : மாதுபித்ருந் ஸ்வதாநம: தர்ப்பயாமி: மாத்ரு பித்ருபத்நீ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதா ஸ்ததர்பயதே மே மாது: பித்ரூந் : என்று மாத்ருவர்க்க புக்னத்தின் மேல் போல் எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லவும். எழுந்து கையைக் கூப்பிக் கொண்டு
    நமோ வ: பிதரோ ரஸாய - நமோவ: பிதர: ஸ்வதாயை நமோ: வ: பிதரோ மந்யவே நமோ வ பிதரோ ஸுஷ்மாய நமோ வ: பிதரோ ஜீவாய - நமோ வ: பிதர: கோராய - பிதரோ நமோவ: யஏதஸ்மிந் லோகே ஸ்த யுஷ்மாகும் ஸ்தே நு யேஸ்மிந் லோகே மாம்தேநு, ய ஏதேஸ்மிந் லோகே ஸ்த்தயூயம் தேஷாம் வஸிஷ்டா: பூயாஸ்த - யேஸ்மிந் லோகே - அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்
    என்று சொல்லி, உபவீதம் செய்துகொண்டு வாஜே, வாஜே அவத வாஜிந: நோதநேஷீ அம்ருதா ரிதஞ்ஞா - அஸ்ய - மத்வா-பிவத மாதயத்வம் - திருப்தாயத - பிதிபி தேவயானை - தேவதாப்ய - பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய - ஏவச நம: ஸ்வதாயை - ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: என்று சொல்லி புக்னங்களை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து ஸேவித்து அபிவாதநம் செய்ய வேண்டும்.
    உத்வாஸநம்
    பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு எள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு, .... கோத்ராந் .... ஸர்மண : அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமாஹந், ஸபத்நீகாந், கோத்ராந் ... ஸர்மண : ஸபத்தீகாந் மாதாமஹ மாது : பிதாமஹ மாது : பிரபிதாமஹாஸ்ச யதாஸ்தா நம் ப்ரதிஷ்டாபயாமி என்று சொல்லி நான்கு புக்கினங்களின் மீது எள்ளைச் சேர்த்துவிட்டு பிறகு புக்கினங்களை அவிழ்த்து எல்லா நுனிகளையும் ஒன்று சேர்த்து எள்ளையும் கையில் வைத்துக் கொண்டு
    யேஷாம் ந பிதா ந ப்ராதா
    நபந்து : நாத்ய கோத்ரிண :
    தே த்ருப்தி மகிலா யாந்து
    மயா த்யக்தை : குஸைஸ் திலை:
    என்று தீர்த்தத்தைச் சேர்த்து கால் படாத இடத்தில் கீழே விடவும். பிறகு <உபவீதம் செய்து கொண்டு, ஆசமனம் செய்து பவித்ரத்தை அவிழ்த்துவிட்டு,
    பகவாநேவ ஸ்வஸேஷபூதம் இதம் தர்ஸ ஸ்ராத்தாக்யம் திலதர்த்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று சொல்லவும்.
    பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:

    ஆபஸ்தம்ப அமாதர்ப்பண விதி
    ஆசமனம் செய்து மூன்று தர்ப்பங்களால் செய்த பவித்திரத்தை மோதிரவிரலில் தரித்து ஆஸனமாக சில தர்ப்பங்களைச் சேர்த்து இடுக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்ய வேண்டியது.
    ஸுக்லாம் பரதரம் - ஸாந்தயே ஓம்பூ: - பூர்புவஸ்ஸுவரோம் மமோபாத்த - ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாந் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: ஸுசி : மானஸம் வாசகம் பாபம் கர்மணா ஸமுபர்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்சய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்: ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத - மன்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே
    பரத கண்டே மேரோ: தக்ஷிணேபார்ஸ்வே - சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே - ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது) உத்தராயணே .... ருதௌ .... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ அமாவாஸ்யாம் புண்யதிதௌ..... வாஸர யுக்தாயாம் ... நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம் குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ராசீனா வீதி (பூணூலை இடமாக மாற்றிக் கொள்ள) .... கோத்ராணாம் வஸுருத்ராதித்யஸ்வ ரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் மாத்ரு பிதா மஹி ப்ரபிதா மஹீனாம் .... கோத்ராணாம் ஸபத்னீக மாதாமஹ மாது : பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா: புண்யகாலே தர்சச்சராத்தம் (திலதர்ப்பண) ரூபேணாத்ய கரிஷ்யே.
    உபவீதி .... (பூணூலை வலமாக மாற்றிக் கொண்டு ஜலத்தினால் கையைச் சுத்திசெய்து கொள்ள) பிறகு 7 தர்ப்பத்துக்கு குறையாத 9,11,13,15,17,19,21 முதலிய ஒற்றைப்படை தர்ப்பங்களினால் கூர்ச்சம் (அதாவது மேற்படி தர்ப்பங்களை முறுக்கி நுனியும் அடியும் ஒரே பக்கமாக அடுக்கும்படி செய்வது) செய்து தர்ப்பணம் செய்யுமிடத்தில் தர்ப்பபைகளை பரப்பி அதன்மேல் கூர்ச்சத்தை தெற்கு நுனியாக வைக்கவும்.
    (கொஞ்சம் எள்ளை எடுத்துக்கொண்டு ப்ராசீனாவீதி - இடம் செய்து கொள்க) ஆயாதபிதர : ஸோம்யாகம்பீரை : பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச அஸ்மின் கூர்சசே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி (என்று எள்ளை கூர்ச்சத்தில் போடவும்). ஸக்ருதாச் சின்னம் பர்ஹீருர்ணா ம்ருதுஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸச அனுகைஸ்ஸஹவர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம் (தர்பங்களை ஆஸனமாக போடவும்) ஸகலராதனை: ஸ்வர்ச்சிதம் (என்று எள்ளைக் கூர்ச்சத்தின் மேல் போடவும்) (பிறகு தர்ப்பணம் செய்ய உபயோகிக்கும் ஜலத்தில் எள்ளைப் போட்டுக்கொண்டு கீழ் கூறப்பட்டிருக்கும் மந்திரங்களால் ஒவ்வொன்றும் 3 தடவை தர்ப்பணம் செய்யவும்.)

    தர்ப்பணம்
    பித்ருவர்க்கம் (புருஷர்கள்)
    பிதாவுக்கு
    1.  உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகாரிதஜ்ஞா : தே நோவந்து : பிதரோ ஹவேஷு
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. அங்கிரஸோ ந :  பிதரோ நவக்வா:- அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியானாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. ஆயந்து ந:  பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வ ஸ்மாந்
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    பிதாமஹருக்கு
    1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
    பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந்
    ..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. யே சேஹ பிதர: யேச நேஹ - யாகும் ஸ்சவித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்தி
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
    நமஸ் தர்ப்பயாமி
    ப்ரபிதாமஹருக்கு
    1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    பித்ருவர்க்கம் (ஸ்த்ரீகள்)
    மாதா (தாயார்)
    .... கோத்ரா .... நாம்நீ :- வஸுரூபா: அஸ்மத் மாத்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    பிதாமஹி (தகப்பனார் வழிப்பாட்டி)
    .... கோத்ரா ..... நாம்நீ :- ருத்ரரூபா: அஸ்மத் பிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)
    .... கோத்ரா ..... நாம்நீ :- ஆதித்யரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)
    குறிப்பு : மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வர்க்கத்துக்குத் தர்ப்பணம் செய்யவேண்டியதில்லை.
    மாதாமஹருக்கு (தாய்வழி பாட்டனார்)
    1.  உதீரதாம் அவர உத்பாரஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து மாது: பிதரோ ஹவேஷு
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. அங்கிரஸோ ந : மாது: பிதர நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. ஆயந்து ந: பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
    .... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    மாது : பிதாமஹருக்கு
    1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
    பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது: பித்ரூந்
    ..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் மாது: பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. யே சேஹ மாது: பிதர: யேச நேஹ - யாகும் ஸ்ச வித்மயாகும் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
    .... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது :பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    மாது : ப்ரபிதாமஹருக்கு
    1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்ய ரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
    ...... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
    ..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    மாதாமஹ வர்க்கம் (ஸ்த்ரீகள்)
    மாதாமஹி
    .... கோத்ரா : .... நாம்நீ :- வஸுபத்நீ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    மாது : பிதாமஹி
    .... கோத்ரா: .... நாம்நீ :- ருத்ரபத்நீ ரூபா : மாது : பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    மாது : ப்ரபிதாமஹி
    ... கோத்ரா: .... நாம்நீ :- ஆதித்யபத்நீ ரூபா: மாது : ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
    .... கோத்ராந் ஜ்ஞாதாஞ்ஞாத :மாத்ரு பித்ருபத்நீ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
    ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதா ஸ்ததர்பயதே மே மாது: பித்ரூந் : என்று எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று உபசாரம் சொல்லவும்.
    ***************
    உபவீதி
    ப்ரதக்ஷிணம் :
    தேவதாய் : பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச
    நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:
    இடம் - வர்கத்வய பித்ருப்யோ நம: என்று சுர்ச்சத்தில் எள்ளை சேர்க்கவும்
    வலம் - நமஸ்காரம்
    தேவதாப்ய : பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ : நமோ நம : - ப்ராசீனாவீதி (இடம்)
    உத்வாஸநம்
    ஆயாத பிதர : ஸோம்யா கம்பீரை : பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத ஸாரதஞ்ச அஸ்மாத் கூர்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூச்சங்களின் மீது எள்ளைச் சேர்க்கவும்.
    பிறகு கூர்ச்சங்களை அவிழ்த்து எல்லா நுனிகளையும் ஒன்று சேர்த்து எள்ளையும் கையில் வைத்துக்கொண்டு
    யேஷாம் நமாதா நபிதா நபந்து : நான்ய கோத்ரிண : தேஸர்வேத்ருப்திம் ஆயாந்துமயோ த்ஸ்ருஷ்டை : குஸோதகை: என்று தீர்த்தத்தை விடவும்.
    வலம் பவித்ரம் கர்ணே த்ருத்வா ஆசமனம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்தெறிந்து விட்டு மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
    ****************
    ருதுக்கள் :
    சித்திரை, வைகாசி - வஸந்த ருது
    ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
    ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
    ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
    மார்கழி, தை - ஹேமந்த ருது
    மாசி, பங்குனி - ஸிஸிர ருது

    மாதங்கள்
    சித்திரை - மேஷம்
    வைகாசி - வ்ருஷபம்
    ஆனி - மிதுனம்
    ஆடி - கடகம்
    ஆவணி - ஸிம்மம்
    புரட்டாசி - கன்னி
    ஐப்பசி - துலாம்
    கார்த்திகை - விருச்சிகம்
    மார்கழி - தனுஸு
    தை - மகரம்
    மாசி - கும்பம்
    பங்குனி - மீனம்

    வாரங்கள் :
    ஞாயிற்றுக்கிழமை - பானு வாஸரம்
    திங்கட்கிழமை - இந்து வாஸரம்
    செவ்வாய் கிழமை - பௌம வாஸரம்
    புதன் கிழமை - ஸெளம்ய வாஸரம்
    வியாழக்கிழமை - குரு வாஸரம்
    வெள்ளிக்கிழமை - சுக்ர வாஸரம்
    சனிக்கிழமை - ஸ்திர வாஸரம்

    நக்ஷத்திரங்கள் :
    அஸ்வதி - அஸ்விநி
    பரணி - அபபரணி
    கார்த்திகை - க்ருத்திகா
    ரோஹிணீ - ரோஹிணீ
    மிருகசீர்ஷம் - ம்ருகஸிரோ
    திருவாதிரை - ஆர்த்ரா
    புனர்பூசம் - புனர்வஸு
    பூசம் - புஷ்யம்
    ஆயில்யம் - ஆச்லேஷா
    மகம் - மகா
    பூரம் - பூர்வபல்குனீ
    உத்திரம் - உத்ர பல்குனீ
    ஹஸ்தம் - ஹஸ்த
    சித்திரை - சித்ரா
    ஸ்வாதி - ஸ்வாதீ
    விசாகம் - விசாகா
    அனுஷம் - அனுராதா
    கேட்டை - ஜ்யேஷ்டா
    மூலம் - மூல
    பூராடம் - பூர்வாஷாடா
    உத்திராடம் - உத்தராஷாடா
    திருவோணம் - சிரவண
    அவிட்டம் - ஸ்ரவிஷ்ட்டா
    சதயம் - ஸதபிஷக்
    பூரட்டாதி - பூர்வப்ரோஷ்ட்டபதா
    உத்ரட்டாதி - உத்ரப்ரோஷ்ட்டபதா
    ரேவதி - ரேவதி

    சில முக்கிய அபிவாதனப் ப்ரவரங்கள்
    1. ஆத்ரயே - ஆத்ரயே - அர்ச்சநாரிச ஸ்யாவாஸ்ய
    2. உதுத்ய - ஆங்கீரஸ - ஒளதுத்ய - கௌதம
    3. நைத்ருவ - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ
    4. ரேப - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ ரைவ
    5. சாண்டில்ய - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ சாண்டில்ய
    6. காச்யப காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ வத்ஸர - நைத்ருவ சாண்டில்ய ரேப - ரைப - சாண்டில - சாண்டில்ய
    7. கப்யாங்கரிஸ - ஆங்கிரஸ - ஆமஸாய்ய - ஓளருக்ஷ்ய
    8. கார்க்கேய - ஆங்கீரஸ - கார்க்ய- சைன்ய
    9. கார்க்கேய - ஆங்கீரஸ - சைன்யகார்க்ய பார்ஸ்பத்ய - பாரத்வாஜ
    10. கௌண்டின்ய - வாஸிஷ்ட - மைத்ராவருண - கௌண்டின்ய
    11. கௌசிக் - வைச்வாமித்ர - அகமர்ஷண - கௌசிக
    12. கௌதம - ஆங்கீரஸ - ஆயாஸ்ய - கௌதம
    13. பராசர - வாஸிஸ்ட - சாகத்ய - பாராசர்ய
    14. பௌருகுத்ஸ - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
    15. பாதராயண - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
    16. பாரத்வாஜ - ஆங்கீரஸ - பார்ஹஸ்பத்ய - பாரத்வாஜ
    17. மௌத்கல்ய - ஆங்கீரஸ - ஆம்பரீஷ - மௌத்கல்ய
    18. மௌத்கல்ய - ஆங்கீரஸ - பார்ம்ச்வ - மௌத்கல்ய
    19. மௌத்கல்ய - ஆத்ரேய - ஆர்ச்சனானஸ - பௌர்வாதித
    20. மௌனபாக்கவ - பார்க்கவ - வைதஹவ்ய - ஸா வேதஸ
    21. ராதீத்ர - ஆங்கீரஸ - வைரூப - ராதீத்ர
    22. லோஹித - வைச்வாமித்ர - அஷ்டக - லோஹித
    23. வாதூல - பார்க்வ - வீதஹவ்ய - ஸாவேதஸ
    24. வார்த்தரஸ - வார்த்தஸ (ஏகார்ஷேய)
    25. வாஸிஷ்ட - வாஸிஷ்ட மைத்ரா வருண - கௌண்டின்ய
    26. விச்வாமித்ர - வைச்வாமித்ர தேவராத - ஒளதல
    27. விஷ்ணுவ்ருத்த - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ரான தஸ்ய
    28. சாண்டில்ய - காச்யப - தைவல - ஆஸித
    29. சாண்டில்ய - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ - ரேப - ரைப - சௌண்டில்ய - சாண்டில்ய
    30. சாலாவத - வைச்வாமித்ர தைவராத - ஒளதல
    31. சௌனக - கார்த்ஸமத (ஏகார்ஷேய)
    32. ஸ்ரீவத்ஸ - பார்க்கவ - ச்யவன - ஆப்னவான - ஒளர்வ - ஜாமைதக்ன்ய
    33. ஷடமர்ஷண - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
    34. ஸங்க்ருதி - சாத்ய - ஸாங்க்ருத்ய - கௌரிவீத
    35. ஸங்க்ருதி - ஆங்கீரஸ - ஸாங்க்ருத்ய - கௌரிவீத
    36. ஹ்ரித - ஆங்கீரஸ - அம்பரீஷ - யௌவனாச்வ

    ஸங்கல்பம்
    சித்திரை மாதப் பிறப்பு தர்ப்பணத்திற்கு மேஷ ஸங்கிரமண புண்யகாலே, மேஷ ஸங்கிர மண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபணே கரிஷ்யே எனவும்
    தை மாத பிறப்பிற்கு, மகர ஸங்கிரமண புண்யகாலே மகர ஸங்கிரமண ஸ்ரார்த்தம் என்றும்
    சூர்ய கிரஹணத்திற்கு ஸுர்யோபராக புண்யகாலே, சூர்யோபராக ஸ்ரார்த்தம் என்றும்
    சந்திர கிரஹணத்திற்கு ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக எனவும்
    ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
    பரிஷேசனம்
    சாப்பிட உட்கார்ந்தவுடன் இலையில் எல்லா பதார்த்தங்களும் பரிமாறி அன்னம் வைக்கும் சமயத்தில் அன்னத்திற்கு கைகூப்பி வணங்கிவிட்டு இலையை வலது கையினால் பிடித்துக்கொண்டு அன்னம் வைத்த பிறகு இடது கையினால் இலையைத் தொட்டுக் கொண்டு வலது கையில் தீர்த்தத்தை எடுத்து ஓம் பூர்புவஸ்ஸுவ : என்று பிரதக்ஷிணமாகத் தீர்த்தம் கீழே விழும்படி இலையை சுற்றவும். பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந:
    ப்ரசோதயாத் என்று சொல்லி அன்னத்தை ப்ரோக்ஷிக்கவும். தேவஸவித: ப்ரஸுவ என்று மறுபடியும் தீர்த்தத்தால் சுற்றவும். நெய்யினால் அபிகாரம் செய்த பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி என்று பகலிலும் ருதம் த்வாஸத்யேன பரிஷிஞ்சாமி என்று இரவிலும் இலையை சுற்றவும். (ஆபோஸனம் பிறரைக் கொண்டு போடச் சொல்லவும்) அம்ருதோ பஸ்தரணமஸி என்று சொல்லி உளுந்து முழுங்கக்கூடிய அளவுள்ள தீர்த்தத்தை உட்கொண்டு 6 ப்ராணாஹுதிகள் செய்ய வேண்டியது. (மூன்று விரல் அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தைக் கீழ்க்கண்ட மந்திரங்களால் பற்களில் படாமல் 6 தடவை விழுங்க வேண்டியது.)
    ப்ராணாய ஸ்வாஹா,
    அபானாய ஸ்வாஹா,
    வ்யானாய ஸ்வாஹா,
    உதானாய ஸ்வாஹா,
    ஸமானாய ஸ்வாஹா,
    ப்ரஹ்ம்ணே ஸ்வாஹா,
    என்று சொல்லிய பிறகு வலது கையால் இலையை பிடித்துக் கொண்டு இடது கையை தீர்த்தத்தினால் சுத்தி செய்து இடது கையினால் மார்பைத் தொட்டு ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாயா என்று சொல்லிவிட்டு (இடது கையை சுத்தி செய்து கொள்க) சாப்பாடு முடிந்தவுடன் முன்போல் கொஞ்சம் தீர்த்தத்தை பிறரைக்கொண்டு கையில் சேர்க்கச் செய்து அம்ருதாபிதானமஸி என்று சொல்லி கொஞ்சம் உட்கொண்டு மீதியை ரௌரவே அபுண்ய நிலயே பத்ம அற்புத நிவாஸினாம் அர்த்தினாம் உதகம் தத்தம் அக்ஷ்ய்யம் உபதிஷ்டது என்று சொல்லி கீழே விடவும்.
    அன்ன தாதா ஸுகீ பவ என்று கூறவும்.

    
     தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக