சனி, 8 பிப்ரவரி, 2014

''சண்டி சரிதர் உக்தி பிலாஸ்''

ராதே கிருஷ்ணா 09-02-2014

 ''சண்டி சரிதர் உக்தி பிலாஸ்''




Follow · February 6 

ஒரு ஆச்சர்யமான சம்பவம். சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்தசிங் ஒரு நாலு வரி மந்திரத்தை அவரது சிஷ்ய கோடிகளுக்கு உபதேசித்தார். இந்த மந்திரத்தை பிற்காலத்தில் சீக்கியர்கள் பிரிவினைக்கு உபயோகித்தனர். அதன் விளைவு எந்த சீக்கியனும் பாகிஸ்தானோடு இணையவில்லை. அப்படி என்ன அந்த மந்திரத்துக்கு சக்தி என்றால், அந்த 4 வரி எம்பெருமான் சாக்ஷாத் பரமசிவனைப் போற்றிய ஸ்லோகமாக அமைந்திருந்தது எனலாம். சீக்கியர்கள் கொள்கைக்காக தம் உயிரையே திரணமாக மதிக்கும் தன்மையினர். யுத்த களத்தில் இதை உச்சரித்து தைர்யமாகப் போராடினர்.

இந்த 4 வரி சீக்கியரது ''சண்டி சரிதர் உக்தி பிலாஸ்'' என்கிற பாடலில் இடம் பெறுகிறது. இது முழுக்க முழுக்க தேவி பராசக்தியின் சக்தி உபாசனை எனலாம். அவளது காம்பிர்யம், வீரம், தைர்யம், அருமை பெருமையைப் பாடுகிறது. தசம க்ரந்தம் என்ற சீக்கியர் வேதத்தில் 4வது அத்தியாயத்தில் வருகிறது.

''Deh shiva bar mohe ehai, subh karman te kabhu na taro.
Na daro ari soun jab jaye laro, nischey kar apni jeet karo.
Aru sikh ho apne ho mann ko, eh laalach hou gun tau uchro.
Jab aav ki audh (avadhi) nidan bane ati hee rann me tabh joojh maro.''

Meaning :
'' O Lord Shiva, grant me the boon, that I may never deviate from doing a good deed.
That I shall not fear when I go into combat. And with determination I will be victorious.
That I may teach myself this greed alone, to learn only Thy praises.
And when the last days of my life come, I may die in the might of the battlefield.||231||
-- Guru Gobind Singh

சிவபெருமானே, நான் எப்போதும் நல்ல ஒரு செயலை செய்துகொண்டிருப்பதில் பின்வாங்காமல் இருக்க எனக்கு வரம் தாருங்கள்.
நான் போருக்குப் போகும்போது, வெற்றிபெறும் அஞ்சா மற்றும் மன உறுதியை பெறவேண்டும்.
என் வாழ்வின் இறுதி நாட்களில் வரும்போது, உன்னைப்பற்றி புகழ் பாட வேண்டும்.
நான் போர்க்களத்தில் ஒரு வேளை இறந்து நேரலாம்.
-குருகோபிசிங் ||231||







































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக