ஞாயிறு, 17 ஜூன், 2012

சிவமகா புராணம்

ராதே கிருஷ்ணா 17-06-2012



சிவமகா புராணம்
 
temple
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் ... மேலும்
 
temple
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும்
நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான சீலரே! அந்தகேஸ்வர லிங்க மகிமையைத் தாங்கள் எங்களுக்குச் சொல்ல ... மேலும்
 
temple
2. தர்ம ஸம்ஹிதை
காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் - ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் மனிதரில் சிறந்த உத்தமச் சைவரையும் ... மேலும்
 
temple
16. சிவலிங்க பூஜையின் பயன்
சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய கிரியாயோகத்தை ஸநத்குமார முனிவர் வியாசபகவானுக்கு உபதேசித்த வகையே, ... மேலும்
 
temple
31. நரகலோக வர்ணனை
வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து அனுபவிக்கும் துன்பங்களையும் சொல்லுகிறேன். ரவுரவம், சூகரம், ரோதம், ... மேலும்
 
temple
3. கைலாய ஸம்ஹிதை: காப்பு: நமஸ் ஸிவாய ஸாம்பாய ஸகணாயஸ ஸூநவே, ப்ரதாந புருஷே ஸாய ஸர்கஸ்தித் யந்தஹேதவே! (பார்வதிதேவியாரோடும் கணபதி, கந்தப்பெருமான் முதலான மைந்தர்களோடும் முதன்மை ... மேலும்
 
temple
4. ஸநத்குமார ஸம்ஹிதை: காப்பு: ப்ரபத்யே தேவமீஸாந ஸர்வஜ்ஞ மபராஜிதம்! ஸம்பவம் ஸர்வபூதாநாம் அநாதிம் விஸ்வதோமுகம்! (தேவ தேவனாகவும் ஈசான சுருதியினால் பிரதிபாத்தியனாகவும் ... மேலும்
 
temple
28. பிறை நிலா சூடுதலும் நஞ்சுண்ட கதையும்: பார்வதி தேவி புன்சிரிப்போடு சிவ பெருமானை நோக்கி நாதா! தாங்கள் அடியாளைப் பாதி யுடம்பில் அணிவது போல் பாதி நிலாவை தாங்கள் ... மேலும்
 
temple
5. வாயுஸம்ஹிதை- (பூர்வ பாகம்)
காப்பு: நமஸ் மைஸ்த ஸம்ஸார சக்ரப்ரமண ஹேதவே, கௌரீ குசதடத்வந்த்வ குங் குமாங்கீத வக்ஷஸே (எல்லாவிதமான சம்சார சக்கரத்தை சுழற்றுகிற காரணரும், ... மேலும்
 
temple
முனிவர்கள், வாயுதேவனை நோக்கி, தேவரே! சிவபெருமானே சர்வலோக நாயகனாகையால் அந்தப் பகவான் விஷயத்திலேயே எங்கள் திரிகரணங்களும் விநியோகிக்கத்தகும். நாங்கள் மன்னர்களின் கதைகளை கேட்க ... மேலும்
 
temple
வாயு ஸம்ஹிதை (உத்திர பாகம்): நமச்சிவாய ஸோமாய ஸகணாய ஸூநவே, ப்ரதாந புருஷேஸாய ஸர்கஸ்தித்யந்த ஹேதவே
சர்வ மங்களங்களைக் கொடுப்பவனும் ஸோம ஸ்வரூபியும் அஷ்டாதச கணங்களோடும் ... மேலும்
 
temple
16. ஸாதக தீக்ஷõ விதி: கிருஷ்ணா, ஸாதக தீக்ஷõவிதியைச் சொல்லுகிறேன். மந்திர மகாத்மியத்தைச் சொன்னபோதே ஸாதக தீக்ஷõ விவரணஞ் சொல்ல ஆரம்பித்து, முடிக்காமற் போனேன். அதை இப்பொழுது ...மேலும்
 
temple
காப்பு: ஆத்யந்த மங்கள மஜாதச மாநபாவ, மாத்யந்த விஸ்வமஜராமர மாத்மதேவம்
பஞ்சாந நம்ப்ரபலபஞ்ச விநோத ஸீலம், ஸம்பாவயேமநஸி ஸவ்கரமம் பிகேஸம்
(கருத்து படைப்பின் துவக்கத்திலும் ... மேலும்
 

1

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக