செவ்வாய், 22 டிசம்பர், 2015

கிறிஸ்துவர்கள் அதிர்ச்சி

ராதே கிருஷ்ணா 22-12-2015







கிறிஸ்துவர்கள் அதிர்ச்சி
டிசம்பர் 25 ல் இயேசு பிறக்கவே இல்லை,கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25 என்பது தவறு பைபிளில் கூட இதற்க்கு ஆதாரம் கிடையாது என உண்மையை போட்டு உடைத்தார் 16வது "பென்னடிக்ட் கிறித்தவ போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ ர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான 16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

இயேசு மட்டுமே கடவுள் என்று வாதிடும் கிறிஸ்துவர்களே

இயேசு வுக்கு வருசத்துல மூணு பிறந்தநாள் வருதே எப்படி?
இயேசு செத்து செத்து மூணு தடவை பிறந்தாரா ?

Orthodox Christians களுக்கு கிறிஸ்மஸ் :- ஜனவரி 6.
Armenian Christians களுக்கு கிறிஸ்மஸ் :- ஜனவரி 19.
இந்திய கிறிஸ்துவர் களுக்கு கிறிஸ்மஸ் :- டிசம்பர் 25.
டிசம்பர் 25 ல பல கிறிஸ்துவநாடுகள் கொண்டாடுவதில்லை.

சொல்லுற பொய்யை ஒரே மாதிரி சொல்லுங்கப்பா ! இது தெரியாம எங்க ஊர்ல அல்லேலுயாஅல்லேலுயா நு காசு வசூல் பண்ணி சர்ச் கட்டிகிட்டு பயித்தியமா அலையுரானுங்க !

மூன்று பிறந்த நாள் நான்கு விதமான பைபிள் கொண்ட கட்டுக்கதை க்கு நாயகன் இயேசு. இயேசு கடவுளே இல்லை. ஊருக்குஊரு கட்டுகதை எழுதுனா இப்படி தான் ஆகும்.

டிசம்பர் 25 இயேசு பிறக்கலையாமே ??? சொன்னது 16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர்

கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ ர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :

16வது "பென்னடிக்ட்" போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் ('Jesus of Nazareth: The Infancy Narratives') என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.

நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரே கடவுள் என்று சொல்றவங்களுக்கு ஏகப்பட்ட பிறந்த நாட்கள் ஒரே வருடத்தில் யேசுவே இவர்களை காப்பாற்றும் ! இது மட்டுமா?

அவர்கள் மதத்தை பரப்ப ஒரு ஒரு நாட்டுக்கும் தகுந்தாற் போல விதம் விதமாக கிருஸ்துவை வரைந்து, திரித்து புதிய புதிய கதைகள் மூலம் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்!

ஒரு ஒரு நாட்டிலும் இவர்கள் செய்யும் அரசியலை அறிந்தால், இவர்கள் செய்யும் மத வியாபாரத்தை அறிந்தால் கிருத்தவனாக இருக்கும் ஒரு ஒருவனும் வெக்கி தலை குனிவதை தவிர்த்து வேறு வழி இல்லை

தீபாவளி பண்டிகைக்கு இயற்க்கை கெடும் என நீலி கண்ணீர் வடிக்கும் இந்த கிறுக்கு கூட்டம், கிருஸ்துமஸ் பண்டிகைக்காக அழிக்கப்படும் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மரங்களை பற்றி அறிவார்களா?

தனக்கு வந்தால் அது பண்டிகை (அது போலி பண்டிகை என்றாலும் கூட!) அடுத்தவனுக்கு வந்தால் அது இயற்க்கை சீரழிவு?

ஒரு பொய்யை எவ்வளவு தான் திரித்து திரித்து பரப்பினாலும் உண்மை ஆகாது ..

அது போலவே இந்த உண்மையை அறிந்த அமெரிக்க மக்கள் லட்சக்கணக்கில் கிருத்துவ மதத்தில் இருந்து விடுவித்து கொண்டு உள்ளனர்...

இதனை அமெரிக்க இணைய தளங்களில் ஆயிரக்கணக்கில் காணலாம்!

போலி கதைகளையும் அதை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டத்தையும் அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்...

மத்திய மாநில அரசுகள் மக்களை இந்த அரக்கர்களிடம் இருந்து காக்குமா? கிருத்துவர்கள் கோடி கொடியாக கொட்டி கட்டும் மொட்டை கட்டிடங்கள் எதற்காக என இந்த அரசு கேள்வி கேட்டது உண்டா?...

எனது அருமை இந்து சொந்தங்களே உலக அளவில் பரம்பரை வெளிநாட்டு கிறிஸ்த்துவர்கள் கூட இந்துவாக மாறி கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் கூட அல்லேலுயா போடுறவன் கூட ஓம் நமசிவாய என்றும் ராம் ராம் என்றும் இந்துமதத்தை தேடி வருகிறான்..

இயேசு என்ற மனிதன் பிறக்கவும் இல்லை, இயேசுகடவுளும் இல்லை.கிறிஸ்துவம் என்பது மதத்தின் பெயரால் உருவாக்க பட்ட நல்ல தொழில்.அவ்வளோதான்..

என்றும் அன்புடன்

PNP Tamilnadu.































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக