செவ்வாய், 19 மார்ச், 2013

ஈழத்தின் ஒரு மாணவன் குரல் ..


ராதே கிருஷ்ணா 19-03-2013


ஈழத்தின்
ஒரு மாணவன் குரல் ..



ஈழத்தின்
ஒரு மாணவன் குரல் ..

எந்த அரசியல் வாதியையும்
நாம் முழுமையாய் நம்பவில்லை
அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை ..

பத்திரிக்கை பார்த்த போது
மெய்சிலிர்த்தது ..
முக நூல் பார்த்த போது
அகம் மலர்ந்தது..

எம் இனம் காக்க
எங்களுக்கு குரல் கொடுக்க
எம் தோழர்கள் பள்ளி படிக்கட்டு விட்டு இறங்கி வந்தமை ..

பற்றி எரிகிற
உங்கள் தமிழ் உணர்வு கண்டு
எந்த இனமும் கலங்க வேண்டும் நம்
மீது கருணை கொள்ள வேண்டும் ..

அமெரிக்கா தீர்மானமும் தெரியாது
எந்த நாடு எதனுடன் இராஜ தந்திர உறவு கொண்டமையும் புரியாது எங்களுக்கு ..

எங்களுக்கும்
உங்களை போல் போராட வேண்டும் ..
ஆனால் எங்கள் அப்பன் அம்மாக்கு கொள்ளி இட
நாங்கள் இருக்கவும் மாட்டோம் .. எங்கள் அஸ்தி கூட
எங்கள் வீடு செல்லாது என்பது நீங்கள் அறிவீர் ....

மாணவர் மாணவராய் இயங்குங்கள் ..
எங்கள் மண்ணில் மாற்றம் வார விடினும்
உங்கள் எழுச்சியில் எந்த இழுக்கும் இடம் வர கூடாது ..

நாங்கள் இங்கு வாழ்கிறோம்
எங்களை சுத்தி காவலுக்காய்
எத்தனை துப்பாக்கிகள் அரசாங்க பணத்தில்
அர்பணிப்பான செயலுடன் ..

தமிழன் வீரம்
தொலைந்தது தமிழின துரோகிகள் காரணம் ..
இப்போ !
உலக தமிழினமே
கண்கள் கொண்டது உங்கள் தமிழகம் மீது
உங்கள் போராட்டம் மீது ..

ஏளனம் செய்வோரை ஏங்க வையுங்கள் உங்கள்
சக்தி என்னவென்று ..

இது எங்கள் சுய நலத்துக்காய் உங்களை
நுனி கிளையில் ஏற்றவில்லை ..
முறிந்து வீழ்ந்தாலும் எம் மூச்சு நின்றாலும்
எம் இனத்தின் சுய மரியாதைக்காய் என்று போராடுங்கள் ..

உங்கள் போராட்டதுக்காய் எங்கள் ஆதரவு
இதயத்தில் மட்டும் அல்ல
ஒவ்வரு குருதி துளியிலும் உணர்வாக உண்மையாக
கலந்து உள்ளது .
அதை நாம் மௌனமாகவே தைத்து பூட்டி உள்ளோம் ..
எம் இனத்தின் பரம்பரை வளர்சிக்காக ..

உங்களை உன்னிப்பாக பாக்கிறோம் உங்கள் ஆதரவை அன்பாக ஏற்கிறோம் ..
எப்போதும் எங்கள் அண்ணன் அக்காவாக ஏற்கிறோம் ..
எங்களுக்காய் குரல் கொடுங்கள் உங்களுக்காய் எதையும் கொடுப்போம் ..
இது வெறும் பேச்சு அல்ல நாங்கள் எழுதி வைக்கும் வேதம்..

வாழ்க தமிழ் வாழ்க நம் இனம் வாழ்க நம் மொழி வாழ்க நம் தேசம். tamilkey
ஈழத்தின் 
ஒரு மாணவன் குரல் ..

எந்த அரசியல் வாதியையும் 
நாம் முழுமையாய் நம்பவில்லை 
அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை .. 

பத்திரிக்கை பார்த்த போது 
மெய்சிலிர்த்தது ..
முக நூல் பார்த்த போது 
அகம் மலர்ந்தது..

எம் இனம் காக்க 
எங்களுக்கு குரல் கொடுக்க 
எம் தோழர்கள் பள்ளி படிக்கட்டு விட்டு இறங்கி வந்தமை ..

பற்றி எரிகிற 
உங்கள் தமிழ் உணர்வு கண்டு 
எந்த இனமும் கலங்க வேண்டும் நம்
மீது கருணை கொள்ள வேண்டும் ..

அமெரிக்கா தீர்மானமும் தெரியாது 
எந்த நாடு எதனுடன் இராஜ தந்திர உறவு கொண்டமையும் புரியாது எங்களுக்கு ..

எங்களுக்கும் 
உங்களை போல் போராட வேண்டும் ..
ஆனால் எங்கள் அப்பன் அம்மாக்கு கொள்ளி இட 
நாங்கள் இருக்கவும் மாட்டோம் .. எங்கள் அஸ்தி கூட 
எங்கள் வீடு செல்லாது என்பது நீங்கள் அறிவீர் ....

மாணவர் மாணவராய் இயங்குங்கள் ..
எங்கள் மண்ணில் மாற்றம் வார விடினும் 
உங்கள் எழுச்சியில் எந்த இழுக்கும் இடம் வர கூடாது ..

நாங்கள் இங்கு வாழ்கிறோம் 
எங்களை சுத்தி காவலுக்காய் 
எத்தனை துப்பாக்கிகள் அரசாங்க பணத்தில் 
அர்பணிப்பான செயலுடன் ..

தமிழன் வீரம் 
தொலைந்தது தமிழின துரோகிகள் காரணம் ..
இப்போ !
உலக தமிழினமே 
கண்கள் கொண்டது உங்கள் தமிழகம் மீது 
உங்கள் போராட்டம் மீது ..

ஏளனம் செய்வோரை ஏங்க வையுங்கள் உங்கள் 
சக்தி என்னவென்று ..

இது எங்கள் சுய நலத்துக்காய் உங்களை
நுனி கிளையில் ஏற்றவில்லை ..
முறிந்து வீழ்ந்தாலும் எம் மூச்சு நின்றாலும் 
எம் இனத்தின் சுய மரியாதைக்காய் என்று போராடுங்கள் ..

உங்கள் போராட்டதுக்காய் எங்கள் ஆதரவு
இதயத்தில் மட்டும் அல்ல 
ஒவ்வரு குருதி துளியிலும் உணர்வாக உண்மையாக 
கலந்து உள்ளது .
அதை நாம் மௌனமாகவே தைத்து பூட்டி உள்ளோம் ..
எம் இனத்தின் பரம்பரை வளர்சிக்காக ..

உங்களை உன்னிப்பாக பாக்கிறோம் உங்கள் ஆதரவை அன்பாக ஏற்கிறோம் ..
எப்போதும் எங்கள் அண்ணன் அக்காவாக ஏற்கிறோம் ..
எங்களுக்காய் குரல் கொடுங்கள் உங்களுக்காய் எதையும் கொடுப்போம் ..
இது வெறும் பேச்சு அல்ல நாங்கள் எழுதி வைக்கும் வேதம்..

வாழ்க தமிழ் வாழ்க நம் இனம் வாழ்க நம் மொழி வாழ்க நம் தேசம். @[114058218605674:274:tamilkey]




















ராதே கிருஷ்ணா 15-03-2013


இதைப் பார்த்ததும் எனக்கு 25 வருடங்களுக்கு முன் கல்பாக்கத்தில் நடந்த ஒரு பேச்சாளர் கூட்டத்தில் பேசிய "ஈழவேந்தன் " என்கின்ற இலங்கை தமிழ் பேச்சாளர் பேசிய பேச்சு இதோ கீழே கொடுக்கிறேன்.

    ""  அன்பார்ந்த தமிழ் நாட்டு மக்களே உங்களை ஒன்று கேட்டுக்கொள்கின்றேன்.

எங்களது நாட்டில் நாட்டில் தமிழில் டெலிக்ராம் கொடுக்கின்றோம், எங்களது உயிர் தமிழ் தமிழ் என்கின்ற மூச்சே என்று பறை சாற்றுகின்றோம்.

   நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் வெறுமனே "" உச் உச் " என்று உதட்டளவில் சொல்லி வருவதை விட்டு எங்களுக்கு பொருள் / பணம் உதவி செய்ய முன் வந்தீர்கள் என்றால் , நீங்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவு என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோம். ""

இது போல் வீராவேசமாக பேசிக் கொண்டு இருந்தார். அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் நமது நம்பர்களும் கை தட்டி ஆரவாரித்து சென்று விட்டனர் அவ்வளவு தான் அத்தோடு அதை மறந்து விட்டனர். இது தான் தமிழகம்.

முரளி




புறப்படு தமிழா !
புறப்படு !
நம் இனத்தின் முதுகெலும்பில்
சிங்களக்கோடரி கொண்டு தாக்கிய
சினம்பிடித்தவனின் இரத்தத்தில்
நம் தமிழை குளிர்விப்போம் !
வந்தவனை எல்லாம்
வாழ வைத்தே
வாழ்விழந்தவனே !
என் சோதரனே !
தமிழ்ச்சாதியே !
போதுமடா...
நம் தாயின் மடியில் அயலவனை
தூங்க அனுமதித்து
நீயும் நானும்
தூக்கம் மறந்தது போதும்.
நம் சகோதரிகளை
இன வெறியனுக்கு
தின்னக்கொடுத்தது போதும்.
நம் பிஞ்சுகள் மீது
குண்டுகள் துளைத்து
குடியேறியது போதும்.
தமிழனின் மார்புகளை
சிங்களப்புழுக்கள்
தின்னு கொழுத்தது போதும்.
பள்ளங்களில் பதுங்கியே
நம் சகோதரிகள்
தமிழின் கற்பைக்
காப்பாற்றியது போதும்.
பள்ளிக்கூடங்களே
குழந்தைகளின்
பச்சை உயிர் குடித்த்தது போதும்.
இரவல் கொடுத்தே
இனத்தை இழிவு படுத்தியது போதும்.
வீரம் செறிந்தே வாழ்ந்த இனம்
வீதிக்கு வந்தது போதும்.
இனியும் கதைகள்
பேசிப்பயனில்லை.
நடுவண் அரசை நம்பியே
நாம் நாசமாய்ப் போனது போதும்.
துருப்பிடித்த புராணங்களை
தாங்கிப் பிடித்தே
தமிழன் செத்ததெல்லாம் போதும்.
போதும் .
போதும்
போதுமடா ....
நம் விழியின் சிவப்பின்
வெம்மைபட்டு
செத்து மடியட்டும் சிங்களம்.
நீயும் நானும்
மொத்தமாய்ப் புறப்பட்டால்
சிங்களம் என்னடா
சீண்டுபவன் எவனையும்
சிதைக்கலாம்.
நம் மொழியின் மீதும்
இனத்தின் மீதும்
தீப்பற்றி எரிகிற போது
தொலைக்காட்சியை
தொண்ணாந்து பார்த்தது போதும்
புறப்படு தமிழா-நீ
புலியெனப் புறப்படு!
தமிழின் கூர்மை பட்டு
தமிழன் நெருப்பு பட்டு
எரியட்டும் சிங்களம்
இனி மலரட்டும் ஈழம்




















ராதே கிருஷ்ணா 20-03-2013







பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு தாங்கிய படத்தைப் பார்த்து பதறிய மக்களே….

இந்தப் பக்கத்தில் இருக்கும் படத்தைப் பாருங்கள். கொத்துக் குண்டுகளைப் போட்டு நடத்திய கொலை பாதகச் செயலுக்கு கொழும்பில் மட்டும் கொண்டாட்டங்கள் நடக்கவில்லை. டெல்லியில் நடந்த விருந்தை யாராவது மறக்க முடியுமா?

மகாத்மாவின் சிலையை வெளியில் வைத்துவிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்ளே நடந்த ‘ரத்த’ விருந்தில் கையில் கோப்பைகளுடன் சோனியா, கேலிச் சிரிப்பில் மகிந்த ராஜபக்ஷே, முகத்தில் எந்தச் சலனமும் காட்டாத மன்மோகன், தமிழகத்தில் மூன்று வழக்குகளில் ‘தேடப்படும் குற்றவாளி’யாகக் கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா பக்கமாகத் திரும்பி நிற்கும் ப.சிதம்பரம்…. எதிர் வரிசையில் மகிந்தாவின் மனைவி ஷிராணி, அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மன்மோகனின் மனைவி… ஆகியோர் பங்கேற்ற ‘படா கானா’ அது. இதை எல்லாம் மறதிக்குப் பெயர்போன மக்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது என்ற தைரியத்தில் கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மன்மோகன் பேசியிருக்கிறார்.

”இலங்கைத் தமிழ் மக்கள் அடைந்து வருகிற துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதை, இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் பிரச்னைகள் இருக்கின்றன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம்” – இதுதான் மன்மோகன் வார்த்தைகளின் சாராம்சம். கவலை அளிக்கிறது, துக்கப்படுகிறோம், கவனிக்கிறோம், பார்க்கிறோம், பரிதாபப்படுகிறோம், யோசிக்கிறோம், சொல்கிறோம்… என்பதைத் தாண்டி அவரது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. வரவும் வராது.

வந்தால், இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது மத்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகளை மகிந்த ராஜபக்ஷே அம்பலப்படுத்திவிட மாட்டாரா? அந்த பயம்தான், மன்மோகனை ஆட்டிப்படைக்கிறது. சோனியாவை அச்சம்கொள்ள வைக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் துயரம் அடைந்துவருவது, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவும் வெங்கய்யா நாயுடுவும் சொல்லித்தான் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா?

2004-ம் ஆண்டு முதல் ஈழத் தமிழர் விவகாரத்தில் தன்னுடைய மன சாட்சியை மகிந்த ராஜபக்ஷேவுக்கு அடகுவைத்துவிட்ட மனிதர் ஒருவர் உண்டென்றால், அது மன்மோகன் சிங்தான். கொத்துக் குண்டுகளைப் போட்டும் வெள்ளை பாஸ்பரஸைத் தூவியும் ஓர் இனத்தையே கருவறுத்தபோது அதை, ஜடமாக இருந்து பார்த்தவர் அவர்தான். இதை காங்கிரஸ் அரசு மறைக்கலாம். மறுக்க முடியாது.

இலங்கை அதிபராக ராஜபக்ஷே பொறுப்பேற்கும்போது(2005), அந்த நாட்டில் சண்டை இல்லை. நான்கு ஆண்டுகளாக போர் நிறுத்தம் இருந்தது. அதைமீறி சண்டையைத் தொடங்கி, ஈழத் தமிழர்கள் அனைவரையும் முடிக்க நினைக்கிறார் அவர். இந்திய அரசும் தமிழக அரசும் தங்களுக்குச் சாதகமாக அமைந்தால் நல்லது என்று அவர் நினைக்கிறார். பிரதமர் மன்மோகனை வந்து சந்திக்கிறார். ராணுவரீதியாக உதவி செய்யும் கோரிக்கையுடன் அவர் வருகிறார். மத்திய அரசு சம்மதிக்கிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க ராஜபக்ஷே திட்டமிடுகிறார். ஆனால், அதை ஜெயலலிதா நிராகரிக்கிறார். இது அவருக்கு ஏமாற்றம் கொடுத்தாலும் காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்பு கை கொடுக்கிறது. தன்னுடைய சகோதரர்கள் கோத்தபய, பஷில் ஆகிய இருவரையும் அனுப்பிவைத்து இந்திய ராணுவ அதிகாரிகளைச் சந்திக்கவைக்கிறார்.

‘இந்திய – இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்யப்போகிறோம்’ என்று மகிந்த அறிவிப்பைப் பார்த்ததும் அன்று காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த வைகோ, பிரதமர் மன்மோகனைச் சந்தித்துக் கேட்கிறார். ‘இல்லை அப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை’ என்று பிரதமர் சொல்கிறார். அடுத்த சில நாட்களிலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், கொழும்பு சென்று கொடுத்த பேட்டியில், ‘உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய – இலங்கை ராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்கான பணிகள் நடக்கிறது’ என்று மகிழ்ச்சியாய் அறிவித்தார். வெளிப்படையாக ராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டால் தமிழ் மக்களது எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்பதால், ராணுவ ஒப்பந்தத்தை இலங்கையின் வளர்ச்சிக்கான ஒப்பந்தமாகத் தந்திரமாக மாற்றுகிறார்கள். ‘ராணுவ ஒப்பந்தம் போடாவிட்டாலும், அதில் உள்ள சாராம்சத்தை வேறுவடிவில் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்’ என்று அதே நட்வர்சிங் கொழும்புவில் சொன்னார்.

இலங்கை விமானப் படைத் துணைத் தளபதி டொமினிக் பெனரா, ”யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானத் தளமும் ஓடுதளமும் இந்தியப் பொருளாதார உதவியோடு கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று (2005-டிசம்பர்) அறிவித்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் கங்காணி வேலைகள் வெளியில் வர ஆரம்பித்தன. இவர்கள் மறைமுகமாகச் செய்து கொடுத்தது அனைத்தையும் இலங்கை வெளிப்படையாக கொழும்புவில் அறிவித்துக்கொண்டே இருந்தது. ராடார் கொடுத்தனர். போர் ஹெலிகாப்டர்களைக் கொடுத்தனர்.

இவர்கள் ஆயுதங்கள் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்துக்குப் (2006) பிறகுதான், அங்கு மக்கள் படுகொலைகள் அதிகமாக அரங்கேற ஆரம்பித்தன. செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது விமானம் குண்டுகள் போட்டு 61 குழந்தைகள் சாவில் இருந்துதான், ஈழத்தின் நான்காவது போர் தொடங்குகிறது. இலங்கையின் கடற்படைக் கப்பலில் இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததாக கொழும்பு பத்திரிகைகள் மகிழ்ச்சியுடன் செய்திகளை வெளியிட்டன. இந்தப் போரை நடத்துவதற்காக இலங்கை தரப்பில் பஷில், கோத்தபய, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியத் தரப்பில் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு இருக்கும் தகவலும் கொழும்பில் இருந்து கசிந்தது. இலங்கையின் பாதுகாப்பு அம்சங்கள், எல்.டி.டி.இ-க்கு எதிரான ராணுவத் தாக்குதல் ஆகியவை பற்றி விவாதம் செய்ததாக, இலங்கை அரசின் செய்திக் குறிப்பே ஒப்புக்கொண்டது. இந்தச் செய்திகள் அரசல்புரசலாகக் கசிய ஆரம்பிக்கும்போது புலிகள் எதிர் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

வன்னிப் பகுதியில், சிங்கள ராணுவத்தின் தலைமையகத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரௌட் ஆகிய இருவர் படுகாயம் அடைந்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் ராணுவ உதவி முழுமையாக அம்பலத்துக்கு வந்தது. இதுவரை இலங்கை அரசாங்கத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பூசி மெழுகிவந்த மன்மோகன் சிங், முதன்முதலாக வைகோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ”இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இத்தகைய பாதுகாப்பு உதவிகளைச் செய்திருக்கிறோம்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ‘நாம் இந்த உதவிகளைச் செய்யாவிட்டால், பாகிஸ்தானும் சீனாவும் அந்த உதவிகளைச் செய்துவிடுவார்கள்” என்பதும் இவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.

”எவனோ கொலை பண்ணப் போறான்… யாருக்கோ பணம் கிடைக்கப்போகிறது. அந்தக் கொலையை நாமே செய்து பணத்தை வாங்கிக்கலாமே?” என்று கூலிப்படைக்காரன் கேட்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அந்தப் பொருளாதார மேதைதான் சொல்ல வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவித் தமிழ் இனத்தையே பூண்டோடு சுட்டுப் பொசுக்கி வருகிறார்கள் என்பது அப்போது மன்மோகனுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால், ”இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதில் இந்திய அரசுக்கு உடன்பாடே கிடையாது” என்று சரத் பொன்சேகா சொல்லியபோது மறுத்திருக்க வேண்டும். ”இந்தியா கொடுத்த ஹெலிகாப்டர்கள்தான் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தன” என்று இலங்கை ராணுவத்தினர் பேட்டிகள் கொடுத்தனர். இதை எல்லாம்விடக் கொடூரமான தகவல் என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார்.

நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ”இந்தியத் தரப்பு, குடியரசுத் தலைவர் ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது.

இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. இந்தத் தகவலை அந்த நாட்டு ராணுவத்தினர் கூறினர்” என்கிறார் அவர்.
அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது.

அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு…. மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு… இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.

இவருக்குக் கிடைத்த சரியான பஃபூன் அமைச்சர், சல்மான் குர்ஷித். ”மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரத்தில் குறுக்கிட்டு ஒரு தரகராகச் செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது” என்று புத்திசாலித்தனமாய் பதில் சொல்லி இருக்கிறார். இலங்கையில் தனிநாடு கேட்டு சண்டை போட்ட போராளி அமைப்புகளை இங்கு வரவழைத்து டேராடூனில் ஆயுதப் பயிற்சி கொடுத்தது சோனியாவின் மாமியார். இலங்கைத் தமிழர்களின் தரகராக மாறி ஜெயவர்த்தனாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் சோனியாவின் கணவர். இந்த வரலாறுகளை அந்தச் சட்டப் புலி மறைக்க நினைக்கிறார்.

கையில் ஆயுதம் வைத்திருந்த ஈழத் தமிழர்களைப் பற்றி மன்மோகனும் குர்ஷித்தும் கவலைப்பட வேண்டாம். கையில் மீன் வைத்திருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் இதுவரை சுமார் 400 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்களே…. ‘இனி ஒரு மீனவன் வீட்டில் இழவு விழுந்தாலும் பொறுக்க மாட்டோம்’ என்று சொல்ல மன்மோகன், சோனியா, குர்ஷித் ஆகியோர் தயாரா? ராமேஸ்வரமும் தூத்துக்குடியும் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது.

ஈழத் தமிழன் கொலைக்கு உதவிகள் செய்து, இந்தியன் கொலையையும் வேடிக்கை பார்ப்பார்கள் என்றால், இதயம் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு என்ன இருக்கிறது?
”பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்க்கிறோம். உலகத்துக்கும் எங்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் போக்குகளை எப்போதும் எதிர்ப்போம்” – இதுதான் பண்டித நேரு, இந்தியாவுக்கு எழுதிவைத்த வெளியுறவுக் கொள்கை.

ஸ்வீடன் போபர்ஸில் கமிஷன் வாங்கி, ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் போட்டு, இத்தாலியக் கம்பெனிகளிடம் ஹெலிகாப்டர் பணம் வெட்டி, ஸ்பெக்ட்ரம் பங்குகளை துபாய் வரைக்கும் விற்றுக் கொள்ளை லாபம் அடைவதுதானோ இன்றைய வெளியுறவுக் கொள்கை?



ராதே கிருஷ்ணா 20-03-2013


என் சகோதரி இசைபிரியா உனக்காக எவன் ஒரு சொட்டு கண்ணீர் விட்டான் ?????.

"டெல்லி" பாலியல் பலாத் காரம், பாலியல் பலாத் காரம் என்று என்னமா பிலிம் காட்டுராணுங்கள் இந்திய நார பய மீடியாக்களும், இந்திய கேவலங் கேட்ட அரசியல் வாதிகளும், பாராளுமன்றமே பொங்குதாம் , உலக கொலைகாரி சோனியா நேரில் அனுதாபமாம்.. இவரின் உத்தம புத்திரன் இரு பாலியல் குற்ற வழக்குகளில் இருப்பதாக செய்திகள் வந்ததை யாமறோவோம், அமெரிக்காவில் பாலியல் குற்றத்திற்காக இவர் நுழைய முடியாதாம்.ஆடு நனையுது ஏன்னு ஓநாய் அழுவுதாம் !!!, இந்தியாவின் தலை நகரத்தில நடந்தால் தான் இவனுகள் பொங்குவானுகளாம் . அடே நார பய புள்ளகளா நீங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள "கஷ்மீரில" எத்தனை பெண்களின் வாழ்வை அழித்திருக்கும் உங்கள் ராணுவம், கிழக்கு மாநிலங்களில் உங்கள் இராணுவம் செய்த "கூட்டு கற்பழிப்பு" கர்ரபளித்து கட்டி தூக்கி சென்ற கேவலங்கள் தெரியாதா?, டெல்லில நடந்தபடியால் இவனுகள் கொதித்து போனானுகள் , இதே ஒரு குக்கிராமத்தில் நடந்திருப்பின் எவனாவது பேசியிருப்பானா ?. தமிழ் ஈழத்தில் , முதுகில குத்திய ராசீவ் துரோகி அனுப்பிய இந்திய அமைதி கெடுக்கும் படைகள் செய்த பாலியல் கொடுமைகளை எந்த அரசியல் பயலாவது, இல்லை எந்த மீடியாவாவது ஒரு முறையாவது காட்டியிருப்பானா?. என் இன சகோதரிகளை மானபங்க படுத்து , பெண்ணின் தாயுறுப்பில் குண்டு வைத்தவன் சிங்களவன் கொடியவன், தமிழ் ஈழ பெண்களை மானபங்க படுத்தி சாகடித்து உயிர் அற்ற உடலுடன் உறவு கொண்டவன் சிங்களன், கோன்ஸ் வரிகளும் , கிருசாந்த்திகளும் நடந்த கூட்டு கொடூரத்துக்கு ஆளாக்க பட்டார்கள். என் சகோதரி இசைப் பிரியாவிற்கு நடந்தது இந்த உலகத்தில் எந்த பெண்ணுக்காவது நடந்திருக்குமா? என் இனத்துக்கு நடந்த இந்த கொடூரம் அனைத்துக்கும் இந்த வெறி கொண்ட காந்தி தேசமே காரணம். அப்படிப்பட்ட கொடூர மான உங்கள் தேசத்தில் இப்படி நடந்தால் நானும், என்னை சார்ந்த மக்களும் ஏன் கவலைப்பட வேண்டும் ? இப்படி நடந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான், ஏன் என்றால் இந்த வலிகளை நீங்களும் ஒருமுறை அனுபவித்து பாருங்களேன். உலகில் உள்ள எந்த தமிழனாவது "டெல்லி காம கூத்துக்கு " கவலைப்பட்டால் செருப்பால் அடிக்க விரும்புகிறேன்.
என் சகோதரி இசைபிரியா உனக்காக எவன் ஒரு சொட்டு கண்ணீர் விட்டான் ?????.

"டெல்லி" பாலியல் பலாத் காரம், பாலியல் பலாத் காரம் என்று என்னமா பிலிம் காட்டுராணுங்கள் இந்திய நார பய மீடியாக்களும், இந்திய கேவலங் கேட்ட அரசியல் வாதிகளும், பாராளுமன்றமே பொங்குதாம் , உலக கொலைகாரி சோனியா நேரில் அனுதாபமாம்.. இவரின் உத்தம புத்திரன் இரு பாலியல் குற்ற வழக்குகளில் இருப்பதாக செய்திகள் வந்ததை யாமறோவோம், அமெரிக்காவில் பாலியல் குற்றத்திற்காக இவர் நுழைய முடியாதாம்.ஆடு நனையுது ஏன்னு ஓநாய் அழுவுதாம் !!!, இந்தியாவின் தலை நகரத்தில நடந்தால் தான் இவனுகள் பொங்குவானுகளாம் . அடே நார பய புள்ளகளா நீங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள "கஷ்மீரில" எத்தனை பெண்களின் வாழ்வை அழித்திருக்கும் உங்கள் ராணுவம், கிழக்கு மாநிலங்களில் உங்கள் இராணுவம் செய்த "கூட்டு கற்பழிப்பு" கர்ரபளித்து கட்டி தூக்கி சென்ற கேவலங்கள் தெரியாதா?, டெல்லில நடந்தபடியால் இவனுகள் கொதித்து போனானுகள் , இதே ஒரு குக்கிராமத்தில் நடந்திருப்பின் எவனாவது பேசியிருப்பானா ?. தமிழ் ஈழத்தில் , முதுகில குத்திய ராசீவ் துரோகி அனுப்பிய இந்திய அமைதி கெடுக்கும் படைகள் செய்த பாலியல் கொடுமைகளை எந்த அரசியல் பயலாவது, இல்லை எந்த மீடியாவாவது ஒரு முறையாவது காட்டியிருப்பானா?. என் இன சகோதரிகளை மானபங்க படுத்து , பெண்ணின் தாயுறுப்பில் குண்டு வைத்தவன் சிங்களவன் கொடியவன், தமிழ் ஈழ பெண்களை மானபங்க படுத்தி சாகடித்து உயிர் அற்ற உடலுடன் உறவு கொண்டவன் சிங்களன், கோன்ஸ் வரிகளும் , கிருசாந்த்திகளும் நடந்த கூட்டு கொடூரத்துக்கு ஆளாக்க பட்டார்கள். என் சகோதரி இசைப் பிரியாவிற்கு நடந்தது இந்த உலகத்தில் எந்த பெண்ணுக்காவது நடந்திருக்குமா? என் இனத்துக்கு நடந்த இந்த கொடூரம் அனைத்துக்கும் இந்த வெறி கொண்ட காந்தி தேசமே காரணம். அப்படிப்பட்ட கொடூர மான உங்கள் தேசத்தில் இப்படி நடந்தால் நானும், என்னை சார்ந்த மக்களும் ஏன் கவலைப்பட வேண்டும் ? இப்படி நடந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான், ஏன் என்றால் இந்த வலிகளை நீங்களும் ஒருமுறை அனுபவித்து பாருங்களேன். உலகில் உள்ள எந்த தமிழனாவது "டெல்லி காம கூத்துக்கு " கவலைப்பட்டால் செருப்பால் அடிக்க விரும்புகிறேன்.














21-03-2013


அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க.
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்....
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)

போர் உலகில் புலித்தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும் சிறு பிள்ளைகளும் பிரபாகரன் பெயர் எழுதி படிக்கும்.....ஈழத்தில் இருந்து ஒரு போராளி tamilkey
அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க.
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்....
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)

போர் உலகில் புலித்தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும் சிறு பிள்ளைகளும் பிரபாகரன் பெயர் எழுதி படிக்கும்.....ஈழத்தில் இருந்து ஒரு போராளி   @[114058218605674:274:tamilkey]
























உலகத் தமிழர்களின் புரட்சித் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்....

2006 ல் நடந்த உண்மை பதிவேடு இது......

2000 ம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்தபின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துகொண்ட காலப்பகுதி ..

ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம்...அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் ..அது இலங்கை இராணுவத்துக்குதான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை ...இப்படி இருக்கும் போதுதான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது....

அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் ,அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது ....எரிக் சோல்கைம் என்றும்,யஹூசி அஹாசி என்றும் ,ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலகஅரசியல் தலைவர்களும் , இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கை லாகு கொடுத்த காலமது....

கலகம் தீர்த்து வைப்பது நிட்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட....

இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை..மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது யாருக்கும் தெரியாததும் கூட .. வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலைநகர் கிளிநொச்சி வருகிறார் ..

எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார் , அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார்......... எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள்,போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா ..அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்..

"அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும்,எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே " என்று கேள்வியாகவும் கேட்டு இருக்கிறார்கள்...

எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார்....எப்படி தெரியுமா..?

"இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ....இனிமேல் தான் எமது இயக்கமும்,எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும்,இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் " என்று கூறி இருக்கிறார் ..

இதை கேட்ட தளபதிகளுக்கும்,போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்து இருக்கிறார்கள் ..பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் .........அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009 ல் பதில் கிடைத்தது அனைவருக்கும் ...

பின்னடவை கணிக்க தெரிந்த அவருக்கு அதை எப்படி....? சீர் செய்ய வேண்டும் என்பது தெரியமலா போய் இருக்கும்.....அதைவிட இன்னும் சில விடயங்கள் அவர் கூறி இருந்தார் என்பதும் உண்மை....

ஆனால் அதை இங்கு எழுத்து வரிகளால் எழுதி எதிரிக்கு ஏன் எங்கள் தகவல்களை கொடுப்பான் என்று நினைக்கிறோம்....

நாம் முன்பு கூறியது போல இந்த உலகமே எதிர்பாராத திருப்பு முனையோடு எம்தலைவர் பிரகாசிக்கும் போது அது என்னவென்று எல்லோருமே புரிந்து கொள்வார்கள்..ஏன் என்றால் எந்த இனமுமே பெறமுடியாத ஒரு வீரமிகு ,ஆற்றல்மிகு தீர்கதரிசனமிகு,இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத தலைவரை நாம் பெற்றுள்ளோம்...அவரின் காலத்தில் நாம் ஈழம் காண்பது உறுதி ..அதுவரை எமது தலைமை எம்மிடம் தந்த பாரிய பொறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே,சீராக செய்து முடிப்போமாக ...

தமிழரின் தாகம் தமிழீழ தாகம்

நன்றி .......!!!





ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-

1.இலங்கையில் நடத்தது இனப்படுகொலை.

2.2009 யில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அதிகமான போர் குற்றம் செய்து உள்ளது .
...
3.இலங்கை ராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை அதிகமாக கற்பழிப்பு மற்றும் கொலை வெறியாக செய்து உள்ளது.

4.இறுதி கட்ட போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் .

5.இலங்கை அரசிடம் சரண் அடைந்தவர் கூட கொல்லப்பட்டன்.

6.டிவி சேனல்-4 யில் கூட அங்கு அனைத்து செய்திகளும் தெளிவாக அளித்து உள்ளது.

7.இலங்கை அரசு மீது பன்னாட்டு நாட்டு விசாரானை வைக்க வேண்டும்.

8.அந்த விசாரானையில் மனித உரிமை யில் பல நாடுகளில் உறுப்பினர் குமு அமைக்க வேண்டும் .

9.பாலசந்தர் என்ற இளம் குழந்தை கொலை செய்த இலங்கை அரசு மீது முமு நடவடிக்கை வைக்க வேண்டும்.

10.இலங்கையில் பல லட்சம் தமிழர்களின் மண்டை ஒடுகள் இதற்கு சான்று என கூறினார். tamilkey



Radhe Krishna 22-03-2013


காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?
**********************************
ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார்... அன்று.. அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே!!!
அமைதிப்படையுடன் புலிகள் மோதியபோது தமிழகம் வந்திருந்த ராஜிவிடம் தமிழக தலைவர்கள் சிலர் இந்திய அமைதிப்படை தமிழீழபெண்களை பாலியல் வலுரவுக்கு உட்படுத்தி கொடுமைபடுதுகிறது என்று கூறியபோது...இந்தியாவுடன் மோதினால் இதுதான் கதி என்று திமிராக பதில் சொன்ன நல்லவரும் இவரே....
நிற்க...
தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.

அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

குறிப்பு :************* அன்றைய தினம் ராஜீவ் காந்தி பெற்று கொண்ட இலங்கை ராணுவ மரியாதையில் எந்த சிங்களவ படை வீரனிடமும் துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. ஒரு வேலை இருந்திருந்தால் சிங்களவன் அடித்திருக்க மாட்டான் கொன்று இருப்பான்.

இவ்வளவு பெற்றும் ராஜீவ் காந்தி சிங்களவனுக்கே துணை நின்றார் என்பது உலகறிந்த அவலம்... tamilkey
காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?
**********************************
ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார்... அன்று.. அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே!!!
அமைதிப்படையுடன் புலிகள் மோதியபோது தமிழகம் வந்திருந்த ராஜிவிடம் தமிழக தலைவர்கள் சிலர் இந்திய அமைதிப்படை தமிழீழபெண்களை பாலியல் வலுரவுக்கு உட்படுத்தி கொடுமைபடுதுகிறது என்று கூறியபோது...இந்தியாவுடன் மோதினால் இதுதான் கதி என்று திமிராக பதில் சொன்ன நல்லவரும் இவரே....
நிற்க...
தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.

அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

குறிப்பு :************* அன்றைய தினம் ராஜீவ் காந்தி பெற்று கொண்ட இலங்கை ராணுவ மரியாதையில் எந்த சிங்களவ படை வீரனிடமும் துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. ஒரு வேலை இருந்திருந்தால் சிங்களவன் அடித்திருக்க மாட்டான் கொன்று இருப்பான்.

இவ்வளவு பெற்றும் ராஜீவ் காந்தி சிங்களவனுக்கே துணை நின்றார் என்பது உலகறிந்த அவலம்... @[114058218605674:274:tamilkey]




















Radhe Krishna 22-03-2013


தான் ஒரு மிக கேவலமான, சுயநலமிக்க மனித ஜென்மம் என்பதனை இந்த கன்னட இனவெறியன் ரஜினி தொடர்ந்து நிரூபித்து வருகின்றான்.

ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கும் வேளையில் வராத கவலை, தமிழ் பெண்களை சிங்கள இனவெறி நாய்களினால் சீரழித்து அதை படம் எடுத்து மகிழ்ந்த போது அந்த பெண்கள் மீது வராத கவலை, பாலச்சந்திரன் படுகொலையின் போது அந்த பாலகன் மீது வராத கவலை, தன்னை வாழவைத்த தமிழகத் தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்படும் போது அந்த மீனவர்கள் மீது வராத கவலை, இப்போது சஞ்சய் தத் என்ற ஒரு நடிகன் குண்டு வெடிப்பு குற்றசாட்டுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்ட போது மட்டும் இந்த கோமாளிக்கு வந்து இருக்கின்றது.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த இவனை, இன்று supper star எனும் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது இவன் பிறந்த கன்னட இனமோ அல்லது, இப்போது இவன் பாசம் காட்டும் ஹிந்தியோ அல்ல. முழுக்க முழுக்க தமிழகமும் தமிழ் இனமுமே இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம்.

அதை எல்லாம் மறந்து, தன்னை வளர்த்த தமிழகமும் தமிழ் இனமும் இன்று இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றி எந்த எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்து விட்டு இப்பொழுது யாரோ ஒருவருக்காக ஊளை இடுகின்றான்.

இந்த போராட்டத்தை ஆதரித்து குறைந்த பட்சம் ஒரு அறிக்கை ஒன்று வெளி இட்டால் என்ன குறைந்து விடும். உன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்டு இன்று உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் தமிழ் இனத்துக்காக இதை செய்வதன் மூலம் இந்த ரஜினிக்கு அப்படி என்ன நஷ்டம் வந்து விடும். இவன் எல்லாம் ஒரு மனிதனா. ஒரு காலத்தில் இந்த இனவெறியனுக்கு நானும் இரசிகனாக இருந்தேன் என்பதை நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது.!!
தான் ஒரு மிக கேவலமான, சுயநலமிக்க மனித ஜென்மம் என்பதனை இந்த கன்னட இனவெறியன் ரஜினி தொடர்ந்து நிரூபித்து வருகின்றான். 

ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கும் வேளையில் வராத கவலை, தமிழ் பெண்களை சிங்கள இனவெறி நாய்களினால் சீரழித்து அதை படம் எடுத்து மகிழ்ந்த போது அந்த பெண்கள் மீது வராத கவலை, பாலச்சந்திரன் படுகொலையின் போது அந்த பாலகன் மீது வராத கவலை, தன்னை வாழவைத்த தமிழகத் தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்படும் போது அந்த மீனவர்கள் மீது வராத கவலை, இப்போது சஞ்சய் தத் என்ற ஒரு நடிகன் குண்டு வெடிப்பு குற்றசாட்டுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்ட போது மட்டும் இந்த கோமாளிக்கு வந்து இருக்கின்றது.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த இவனை, இன்று supper star எனும் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது இவன் பிறந்த கன்னட இனமோ அல்லது, இப்போது இவன் பாசம் காட்டும் ஹிந்தியோ அல்ல. முழுக்க முழுக்க தமிழகமும் தமிழ் இனமுமே இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம். 

அதை எல்லாம் மறந்து, தன்னை வளர்த்த தமிழகமும் தமிழ் இனமும் இன்று இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றி எந்த எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்து விட்டு இப்பொழுது யாரோ ஒருவருக்காக ஊளை இடுகின்றான். 

இந்த போராட்டத்தை ஆதரித்து குறைந்த பட்சம் ஒரு அறிக்கை ஒன்று வெளி இட்டால் என்ன குறைந்து விடும். உன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்டு இன்று உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் தமிழ் இனத்துக்காக இதை செய்வதன் மூலம் இந்த ரஜினிக்கு அப்படி என்ன நஷ்டம் வந்து விடும். இவன் எல்லாம் ஒரு மனிதனா. ஒரு காலத்தில் இந்த இனவெறியனுக்கு நானும் இரசிகனாக இருந்தேன் என்பதை நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது.!!









































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக