வியாழன், 19 ஏப்ரல், 2012

அறுபடை வீடு முருகன் கோயில்கள்


ராதே கிருஷ்ணா 20-04-2012

அறுபடை வீடு முருகன் கோயில்கள் 
அறுபடைவீடு 
அறுபடைவீடு


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

அருள்மிகு  தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்)   திருக்கோயில்   ,பழநி,திண்டுக்கல்

அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி   திருக்கோயில்
[Image1]





மூலவர்:திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர். மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:நெல்லி மரம்
தீர்த்தம்:சண்முக நதி
ஆகமம்/பூஜை:சிவாகமம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருஆவினன்குடி
ஊர்:பழநி
மாவட்டம்:திண்டுக்கல்
மாநிலம்:தமிழ்நாடு



பாடியவர்கள்:



அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்
திருப்புகழ்

திமிர வுததி யனைய நரகசெனன மதனில் விடுவாயேல் -
செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு மணுகாதே;
அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் -
அருள தருளி யெனையு மனதொடடிமை கொளவும் வரவேணும்;
சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள மிகவேநீள் -
சலதி யலற நெடிய பதலைதகர அயிலை விடுவோனே;
வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் மருகோனே - 
மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே.
-அருணகிரிநாதர் 

திருவிழா:


வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.


தல சிறப்பு:


இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.


திறக்கும் நேரம்:


திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

முகவரி:


அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்


போன்:


+91-4545 - 242 293, 242 236, 242 493.


பொது தகவல்:


திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.


பிரார்த்தனை


குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்


நேர்த்திக்கடன்:


முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்










அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி   திருக்கோயில்   ,திருப்பரங்குன்றம்,மதுரை


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்




[Image1]
மூலவர்:சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்:சண்முகர்
அம்மன்/தாயார்:தெய்வானை
தல விருட்சம்:கல்லத்தி
தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை:காமிகம், காரணம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:தென்பரங்குன்றம்
ஊர்:திருப்பரங்குன்றம்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு








அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி   திருக்கோயில்   ,திருச்செந்தூர்,தூத்துக்குடி


அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
[Image1]
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
உற்சவர்:சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
தல விருட்சம்:-
தீர்த்தம்:சரவணபொய்கை
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திருச்செந்தூர்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு





அருள்மிகு  சுவாமிநாத சுவாமி   திருக்கோயில்   ,சுவாமிமலை,தஞ்சாவூர்


அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
[Image1]
மூலவர்:சுவாமிநாதர், சுப்பையா
உற்சவர்:-
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:வஜ்ர தீர்த்தம்,குமாரதாரை,சரவண தீர்த்தம், நேத்திர குளம்,பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவேரகம்
ஊர்:சுவாமிமலை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு







அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி   திருக்கோயில்   ,சோலைமலை (அழகர்கோயில்),மதுரை


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
[Image1]
மூலவர்:தம்பதியருடன் முருகன்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:நாவல்
தீர்த்தம்:நூபுர கங்கை
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:சோலைமலை (அழகர்கோயில்)
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு





அருள்மிகு  சுப்ரமணிய சுவாமி   திருக்கோயில்   ,திருத்தணி,திருவள்ளூர்


அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
[Image1]
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
உற்சவர்:சண்முகர்
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
தல விருட்சம்:மகுடமரம்
தீர்த்தம்:இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
ஆகமம்/பூஜை:குமார தந்திரம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:சிறுதணி
ஊர்:திருத்தணி
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக