சனி, 14 அக்டோபர், 2017

ருக்மணி சந்தேஷ் கிருஷ்ணனுக்கு அனுப்பிய கடிதம்

ராதே கிருஷ்ணா 14-10-2017





Message body





புவனா சுந்தரா அர்த்தங்கள் 

புவனம் என்றால் ஜாலம் என்று பொருள் , அதனால் ஜலத்தைப் போல் குளிர்ச்சியாக இருப்பது போல் கிருஷ்ணன் குளிளிர்ச்சியாக இருப்பான்.

ஜலம் எப்படி தாகத்தை தீர்க்குமா அதுபோல் கிருஷ்ணன் சம்சார தாகத்தை தீர்ப்பான்.

ஜலம் எப்படி நிர்மலாமோ அதுபோல் நமக்கு நிர்மலமான ஹ்ருதயத்தைக் கொடுப்பான் கிருஷ்ணன்.

ஜலம் எப்படி சுத்தமாக இருக்குமோ அதுபோல் கிருஷ்ணன் சுத்தமானவன்.

நதி ஜலம் எப்படி குப்பைகளை அடித்துச் சென்று விடுமோ அதுபோல் கிருஷ்ணன் நமதுகாமம் க்ரோதம், மதம்,மாச்சரியம் போன்றவற்றை அடித்து துரத்திவிடுமாம்.

ஷீராப்திசயனத்தில்  பாற்கடலில் படுப்பவன் நமது பெருமாள் அதனால் புவனா சுந்தரா ப்பவன் அதனால் புவனா சுந்தரா 

கிருஷ்ணன் துவாரகாதீசன் கடலுக்கு மத்தியில் தானே இருக்கு அதனால் புவனா சுந்தரா 

யமுனா தீர விஹாரி அதனால் புவனா சுந்தரா 

ராமர் சரயு தீரவிஹாரி அதனால் புவனா சுந்தரா 
ரங்கநாதர் உதய காவேரியில் சில்லுனு படுத்திண்டிருக்கார் அதனால் புவனா சுந்தரா 

சுந்தரராஜன் கிருஷ்ணன் 




வ்யாஸாய பவனாசாய சைஸாய குண நாசயே வ்ருத்தாய

சுத்த வித்யாய மதவாய ச நமோ நமஹ:











































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக