ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பத்ரீ விஷால் யாத்ரா mumukshuppadi kaalakshebam

ராதே கிருஷ்ணா 17-08-2018



பத்ரீ விஷால் யாத்ரா  30-09-2018 டு 08-10-2018 (முமுக்ஷுப்படி காலக்ஷேபம்)

முமுக்ஷுப்படி காலக்ஷேபம் தினமும் நடைபெறும்.

திருமந்திரம்   - பத்ரீ

சரனசுலோகம் -  குருக்ஷேத்ரம்

ஆசார்யன் சிஷ்யன் இரண்டும் பகவான்

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்

1. வானமாமலை - எத்தன கிரி

2. திருவரங்கம்

3. ஸ்ரீமுஷ்ணம்

4. திருவேங்கடம் - நம்மாழவார் சரணாகதி

5. அஜ்மீர் புஸ்கரம்

6. நைமிசாரண்யம்  UP

7. ஸாலக்ராமம்  முக்திநாத்

8. பத்ரிநாத்  உத்தராஞ்சல்

க்ஷேத்ரத்தில் மூன்று நாட்கள் இரவு தங்கவேண்டும்

தன் ஆர்வத்தொண்டர்கள் 120 பேர் (குடும்பத்தாருடன் சேர்ந்து 400 பேர்)

ராமானுஜர்

ஸ்வயம்

3 நாத்தி

யோகம் தியானம்
நாராயணன் நரன்
கங்கா ஸ்னானம்
  (கா - காயத்ரி , க - கங்கா , கோ - கோவிந்தா , கீ - கீதா )

தேவப்ரயாக்,திருக்ருஹி - நம்மாழவார்,

பத்ரீ  1 - மந்திரத்தினால் ,
           2 - ஈடான வஸ்துவினால்,
           3.- ஆசார்யன்

14 பஸ்கள் (27 சீட்ஸ் ) , 1 ஸ்பேர் பஸ், 1 பஸ்


செப்டம்பர் 29 சனி - சென்னையிலிருந்து நிஜாமுதீன் (டெல்லி) புறப்படுதல்
                                 garib rath எக்ஸ்பிரஸ்

செப்டம்பர் 30 ஞாயிறு - காலை 11 மணிக்கு புறப்படுதல்
                                மாலை 6 மணிக்கு ஹரித்துவார் சேர்ந்து ஆரத்தி தர்ஷன்
                                இரவு ஹரித்துவார் தங்குதல்

அக்டோபர் 1 திங்கள் -  காலையில் கங்கா ஸ்னானம்
                                                10 மணிக்கு தேவபிராயக் ஸ்நானம்
                                                11 மணிக்கு புறப்பட்டு  பத்ரீ யாத்ரா
                             இரவு ஸ்ரீ நகர் தங்குதல்

அக்டோபர் 2 செவ்வாய் காலை புறப்பட்டு மலையில் பத்ரீ க்ஷேத்ரம் சென்றைடைதல் .

   வழியில் பாகீரதி அலகானந்தா, ஸ்ரீ நகர், ருத்ர ப்ரயாக் (இங்கு தான் பத்ரீ மற்றும் கேதார்நாத் சாலை பிரிந்து செல்லுதல்) , கர்ணன் ப்ரயாக். நந்தா ப்ரயாக்,ஜோஷி மடம்,விஷ்ணு பாண்டுகேஸ்வர், திருக்ருஹி வழியாக பத்ரீ அடைதல்.

அக்டோபர் 2 - பத்ரீ தர்ஷனம்

அக்டோபர் 2, 3, 4 , 5 (செ , புதன், வியாழன், வெள்ளி )   இரவுகள் அங்கேயே தங்குதல்.

அக்டோபர் 6 சனி  அன்று காலை உணவு முடித்து ரிஷிகேஷ் கிளம்புதல்.


பத்ரீயில் பார்க்கும் இடங்கள் , மானா,வ்யாஸர் குகை, சரஸ்வதி நதி, பாண்டுகேஸ்வர், நர நாராயண பர்வதகலு,

மானா - ஸ்வர்காஆரோஹணம் பாண்டவர்கள் பயணம் கொண்ட இடம்.

ப்ரஹ்மகபால - பிண்ட பிராதானம்  செய்தல்

அக்டோபர் 6  இரவு பிபல்கோட்டில் தங்குதல்,

அக்டோபர் 7 காலை கிளம்பி மலை ரிஷிகேஷ் வந்தடைந்து அங்குள்ள இடங்களை பார்த்தல். தங்குதல்

ராமஜூலா , லக்ஷ்மன் ஜுலா கீதா பவன் மற்றும் மற்ற இடங்களை பார்த்து சந்தோஷமடைதல்.

அக்டோபர் 8  காலையில் அமாவாஸ்யா தர்ப்பணம் , உணவு முடித்து புதுடெல்லி வந்தடைதல்..

அவரவர் இடத்திற்கு ரயிலிலோ / விமானத்திலோ புறப்படுதல்.

இரவு 10:30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரெஸ்ஸில் சென்னைக்கு 10 ம் தேதி காலையில் வந்தடைதல் .

இத்துடன் இனிது பத்ரீ விஷால் யாத்ரா நிறைவு பெற்றது.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக