ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பொலிக! பொலிக!! - ராமானுஜர் 1000

ராதே கிருஷ்ணா 09-04-2017


பொலிக! பொலிக!! - ராமானுஜர் 1000

Advertisement
Advertisement
image
வாழும்!
ஏப்ரல் 30,2017
எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, ...
  • 2
    ஏப்ரல் 29,2017
    image
    சமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் ...
  • 2
    ஏப்ரல் 28,2017
    image
    அமைதி.ராமானுஜர் கண் மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார். கந்தாடையாண்டான் ...
  • 1
    ஏப்ரல் 27,2017
    image
    ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து கந்தாடையாண்டான் வந்திருந்தார். முதலியாண்டானின் புதல்வர். வயது ...
  • 3
    ஏப்ரல் 26,2017
    image
    நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற் போலிருந்தது. ...
  • 1
    ஏப்ரல் 25,2017
    image
    பொங்கிப் பெருக்கெடுத்த காவிரியின் கரையோரம் மற்றொரு நதிப்பெருக்கே போல் திரண்டிருந்தது ...
  • ஏப்ரல் 24,2017
    image
    'சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் ...
  • ஏப்ரல் 23,2017
    image
    ஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே ...
  • ஏப்ரல் 22,2017
    image
    செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் ...
  • 3
    ஏப்ரல் 21,2017
    image
    பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் ...
  • 5
    ஏப்ரல் 20,2017
    image
    ஊர் திரண்டு விட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். ...
  • 3
    ஏப்ரல் 19,2017
    image
    'ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ...
  • 3
    ஏப்ரல் 18,2017
    image
    யாதவாசலம் என்று அந்தக் குன்றுக்குப் பெயர். யதுகிரி என்றும் சொல்லுவார்கள். சட்டென்று அங்கே ...
  • 3
    ஏப்ரல் 17,2017
    image
    தொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் ...
  • 1
    ஏப்ரல் 16,2017
    image
    பிட்டி தேவனுக்கு அது ஒரு தீராத கவலை. நாடாளும் மன்னனாக இருந்தென்ன? யோசிக்காமல் செலவு செய்ய ...
  • 1
    ஏப்ரல் 15,2017
    image
    ஹொய்சளர்களின் ஆட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தின் பெரும்பகுதி அவர்களிடம்தான் ...
  • 2
    ஏப்ரல் 14,2017
    image
    அந்த வேடர் குடியிருப்பு ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. நான்கு புறமும் சூழ்ந்திருந்த மலையின் மடி ...
  • 1
    ஏப்ரல் 13,2017
    image
    ராமானுஜர் திருவரங்கத்தில் இல்லை என்ற விஷயம் தீயைப் போல் பரவிவிட்டது. ஐயோ என்ன ஆயிற்று என்று ...
  • 2
    ஏப்ரல் 12,2017
    image
    இது அவமானம். சபை நடுவே ஒரு மன்னன் தனது பிரஜையால் தோற்கடிக்கப்படுவதை நாடாளும் அகந்தை கொண்ட ...
  • ஏப்ரல் 11,2017
    image
    'சுவாமி, தாங்களா! இந்த நேரத்திலா நீங்கள் இங்கு வர வேண்டும்? வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்று ...
  • 1
    ஏப்ரல் 10,2017
    image
    அவன் விக்கிரம சோழனுக்கு மகனாகப் பிறந்தவன். தனது பாட்டனான குலோத்துங்க சோழனின் பெயரையே அவனும் ...
  • 8
    ஏப்ரல் 09,2017
    image
    ஒரு மேகத்தைப் போல் நின்று நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது காவிரி. கரையோர மரங்கள் காற்றை ...
  • 1
    ஏப்ரல் 08,2017
    image
    உண்மையாகவா?' நம்ப முடியாமல் கேட்டான் மன்னன் கட்டிதேவ யாதவன்.'ஆம் மன்னா. எங்களாலேயே நம்ப ...
  • 1
    ஏப்ரல் 07,2017
    image
    அது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் ...
  • ஏப்ரல் 06,2017
    image
    வந்திருப்பது எளிய சிக்கல் அல்ல. சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது சராசரி மக்களும் அல்ல. இது ...
  • ஏப்ரல் 05,2017
    image
    'என்ன பிரச்னை?' என்றார் ராமானுஜர். சுற்றியிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் ...
  • ஏப்ரல் 04,2017
    image
    விஷயம் அரண்மனையை எட்டியபோது மன்னன் பதறிப் போனான். 'என்ன சொல்கிறீர்கள்? நமது பண்டிதர்களா? ...
  • ஏப்ரல் 03,2017
    image
    அது வடுக நம்பிதான். எப்போதும் ராமானுஜர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து முன் நிற்கிற அதே ...
  • ஏப்ரல் 02,2017
    image
    கேட்பது எம்பெருமான் என்று தெரிந்தும் 'கேட்கும் விதத்தில் கேள்' என்று ஒருத்தர் ...
  • ஏப்ரல் 01,2017
    image
    'சுவாமி, தாங்கள் சற்று நேரம் உறங்கினால் நல்லது. காலை விடியும் முன் நாம் புறப்பட்டால்தான் ...
  • 1
    மார்ச் 31,2017
    image
    அது நள்ளிரவுப் பொழுது. மடத்தில் ராமானுஜரோடு தங்கியிருந்த சீடர்கள் அத்தனை பேரும் ...
  • மார்ச் 30,2017
    image
    சேரன் மடம் பக்தர் கூட்டத்தில் நிரம்பிப் பிதுங்கிக் கொண்டிருந்தது. செய்தி பரவியதில் இருந்தே ...
  • 3
    மார்ச் 29,2017
    image
    அது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு ...
  • மார்ச் 28,2017
    image
    'போதாயண விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன? நமக்குக் கூரத்தாழ்வான் ...
  • 4
    மார்ச் 27,2017
    image
    காஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் ...
  • மார்ச் 26,2017
    image
    'ஒன்று கவனித்தீரா? உடையவரின் சிறப்புக்கு அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற ...
  • மார்ச் 25,2017
    image
    கோவிந்தனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடையவரோடு ...
  • மார்ச் 24,2017
    image
    பெரிய திருமலை நம்பிக்குப் புரிந்தது. தம்பி என்பதனால் அல்ல. வைணவம் பரப்பும் திருப்பணியில் ...
  • 1
    மார்ச் 23,2017
    image
    பூத்துப் பரந்திருந்தது நந்தவனம். பசுமைக்கு இடப்பட்ட வண்ணமயமான கிரீடங்களாகக் காண்கின்ற ...
  • 3
    மார்ச் 22,2017
    image
    ராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக ...
  • மார்ச் 21,2017
    image
    இன்று எப்படியும் உடையவர் கீழ்த்திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்று கோவிந்தன் ...
  • மார்ச் 20,2017
    image
    பொழுது விடிகிற நேரம் அவர்கள் காஞ்சிபுரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அதே சாலைக் கிணறு. ...
  • 3
    மார்ச் 19,2017
    image
    'உண்மையாகவா! உடையவர் வந்து கொண்டிருக்கிறாரா! சுவாமி நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காக ...
  • மார்ச் 18,2017
    image
    உலகு ஒரு கணம் நின்று இயங்கிய தருணம். வரதன் தன் மனைவி சொன்னதை உள்வாங்கி ஜீரணித்துக் கண் திறந்து ...
  • மார்ச் 17,2017
    image
    'இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி!' என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் ...
  • மார்ச் 16,2017
    image
    சாலை ஓரமாக அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். முதல் வரிசையில் ராமானுஜரும் அவருடைய புதிய ...
  • மார்ச் 15,2017
    image
    பெரிய திருமலை நம்பி தகவல் அனுப்பியிருந்தார். உடையவர் சொல்லியிருந்தபடி திருமலையில் ஒரு பெரிய ...
  • 1
    மார்ச் 14,2017
    image
    'மன்னனே... இந்த உலகையும் உயிர்களையும் படைத்தவன் இறைவனே என்றால் தனது படைப்புகளுக்குள் அவன் ...
  • மார்ச் 13,2017
    image
    வில்லிதாசரால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் ...
  • மார்ச் 12,2017
    image
    தம்மை மறந்த லயிப்பில் பிரபந்தம் பாடியபடி ஊர்வலம் மெல்லப் போய்க் கொண்டிருந்தது. அத்தனை பேரும் ...
  • 3
    மார்ச் 11,2017
    image
    'நகர்வலம் போகலாமா?' என்று அகளங்கன் கேட்டான். உறையூர் சிற்றரசனுக்கு அவ்வப்போது அந்த ஆசை ...
  • 1
    மார்ச் 10,2017
    image
    யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் ...
  • 5
    மார்ச் 09,2017
    image
    ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ...
  • 1
    மார்ச் 08,2017
    image
    ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கூட்டமான கூட்டம் திரண்டிருந்தது. ஒருபுறம் ...
  • மார்ச் 07,2017
    image
    காவிரிக் கரையோரம் பல்லக்கு வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் பின்னால் யக்ஞமூர்த்தியின் ...
  • மார்ச் 06,2017
    image
    'ஆ, வரமா! உண்மையாகவா? அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா? என்ன அற்புதம்! என்ன அற்புதம்! ...
  • மார்ச் 05,2017
    image
    வண்டவில்லியும் செண்டவில்லியும் மூச்சிரைக்க மடத்துக்கு ஓடி வந்தார்கள். 'எங்கே உடையவர்? ...
  • மார்ச் 04,2017
    image
    குமுறிக் குமுறிக் கொட்டிக் கொண்டிருந்தது கூட்டம். பதற்றமும் கோபமும் அறிவை மறைக்க, பேசத் தகாத ...
  • மார்ச் 03,2017
    image
    மாறனேர் நம்பியின் குடிசையில் இருந்து வெளியே வந்த பெரிய நம்பி, தன் வீட்டை நோக்கி நடக்க ...
  • மார்ச் 02,2017
    image
    கண்ணை மூடித் திறப்பதற்குள் காலம் உருண்டு விடுகிறது. ராமானுஜருக்கு மாறனேர் நம்பியை இன்னும் ...
  • 2
    மார்ச் 01,2017
    image
    இதைக் காட்டிலும் ஒரு பெருங்கருணை இருந்துவிட முடியுமா என்று ராமானுஜர் திகைத்துத் திகைத்துத் ...
  • 2
    பிப்ரவரி 28,2017
    image
    அரையருக்கு மிகவும் சுவாரசியமாகி விட்டது. 'சொல்லும், சொல்லும்! ராமன் நினைத்தால் இருந்த ...
  • 1
    பிப்ரவரி 27,2017
    image
    பெரிய நம்பியைப் பார்க்கப் போயிருந்தார் ராமானுஜர். திருவாய்மொழிப் பாடம் முடிவடைந்திருந்தது. ...
  • 1
    பிப்ரவரி 26,2017
    image
    திருமாலையாண்டான் நெடுநேரம் வைத்த கண் வாங்காமல் ராமானுஜரையே பார்த்துக் கொண்டிருந்தார். ...
  • 2
    பிப்ரவரி 25,2017
    image
    சேரன் மடத்துக்குத் திருமாலையாண்டான் வந்திருந்தார். ஆளவந்தாரின் ஐம்பெரும் சீடர்களுள் ஒருவர். ...
  • பிப்ரவரி 24,2017
    image
    'உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்' என்றார் ராமானுஜர்.அது, ...
  • பிப்ரவரி 23,2017
    image
    கனவே போலத்தான் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டது. சேரன் மடத்தில் ராமானுஜரோடு ...
  • 2
    பிப்ரவரி 22,2017
    image
    ராமானுஜருக்குத் தமது சீடர்களின் மன ஓட்டம் புரிந்தது. இதற்குமேல் நீட்டித்துக் கொண்டிருந்தால், ...
  • பிப்ரவரி 21,2017
    image
    அவள் பேரழகிதான். சந்தேகமில்லை. உச்சந்தலை முதல் பாத நுனிவரை பார்த்துப் பார்த்து வரைந்த ...
  • பிப்ரவரி 20,2017
    image
    தகித்துக் கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக் ...
  • 2
    பிப்ரவரி 19,2017
    image
    'முதலியாண்டான்! உமக்குத் தெரியாதிருக்காது. தயவுசெய்து நீர் சொல்லும். இது எதற்கான ...
  • பிப்ரவரி 18,2017
    image
    அவர்களால் தாங்க முடியவில்லை. கோயில் நிர்வாகத்தில் ராமானுஜர் செய்த மாற்றங்களை மட்டுமல்ல. ...
  • 4
    பிப்ரவரி 17,2017
    image
    கொட்டார வாசலுக்குத் தெற்கே உமிக்கட்டிலில் அமர்ந்திருந்தார் உடையவர். கோயில் மாடுகளுக்காகக் ...
  • 4
    பிப்ரவரி 16,2017
    image
    காலை எழுந்தவுடன் வாசல் பெருக்க வேண்டும். பிறகு ஆற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருதல். வீடு ...
  • 2
    பிப்ரவரி 15,2017
    image
    மடத்தில் இருந்தவர்கள் திகைத்து விட்டார்கள். முதலியாண்டான், அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியா? ...
  • பிப்ரவரி 14,2017
    image
    நேரே போய்க் கதவைத் தட்டி என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கைகூப்பி நின்றிருந்தால் விஷயம் வேறு. ...
  • பிப்ரவரி 13,2017
    image
    திகைத்து விட்டான் கூரத்தாழ்வான். பேச்செழ வழியில்லாத திடுக்கிடல். நெடுநேரம் பிரமை ...
  • பிப்ரவரி 12,2017
    image
    கீதையின் மோட்ச சன்னியாச யோகத்தில் இடம்பெறும் 'சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ | ...
  • 2
    பிப்ரவரி 11,2017
    image
    வைணவத்தில் மந்திரோபதேசம் என்பது மூன்று உபதேசங்களை உள்ளடக்கியது. அதாவது மூன்று முக்கியமான ...
  • 3
    பிப்ரவரி 10,2017
    image
    பேரமைதி. படபடவென சிறகடித்து மாடம் மாறி அமரும் கோபுரத்துப் புறாக்களும் அசையாது அமர்ந்திருந்தன. ...
  • பிப்ரவரி 09,2017
    image
    ராமானுஜர் செய்ய உத்தேசித்திருந்தது, அவரது சீடர்களுக்குத் தெரியாது. அவர் சொல்லவில்லை. அவர்கள் ...
  • பிப்ரவரி 08,2017
    image
    கொதித்துப் போய்விட்டார் குருகைப் பிரான். 'ஓய் ராமானுஜரே! நாம் என்ன சொல்லி அனுப்பி வைத்தோம், ...
  • பிப்ரவரி 07,2017
    image
    'சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் ...
  • பிப்ரவரி 06,2017
    image
    அன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு ...
  • 1
    பிப்ரவரி 05,2017
    image
    திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக் ...
  • 1
    பிப்ரவரி 04,2017
    image
    வரதராஜர் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டிருந்தது. திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் ...
  • பிப்ரவரி 03,2017
    image
    கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் ...
  • 2
    பிப்ரவரி 02,2017
    image
    வடகாவிரிக் கரையில் ஊர் திரண்டு நின்றிருந்தது. அத்தனை பேருக்கும் நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. ...
  • 3
    பிப்ரவரி 01,2017
    image
    'என்ன சொல்கிறீர்? ஆளவந்தார் இறந்துவிட்டாரா! எம்பெருமானே!' என்று நெஞ்சில் கைவைத்து அப்படியே ...
  • ஜனவரி 31,2017
    image
    ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி ...
  • 1
    ஜனவரி 30,2017
    image
    காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் ...
  • ஜனவரி 29,2017
    image
    ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ...
  • 1
    ஜனவரி 28,2017
    image
    அப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் ...
  • 1
    ஜனவரி 27,2017
    image
    வழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத ...
  • ஜனவரி 26,2017
    image
    யாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்டிய சுவர் ...
  • 2
    ஜனவரி 25,2017
    image
    யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் ...
  • ஜனவரி 24,2017
    image
    யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் ...
  • ஜனவரி 23,2017
    image
    'என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?'நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் ...
  • 1
    ஜனவரி 22,2017
    image
    அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள ...
  • ஜனவரி 21,2017
    image
    கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ...
  • 1
    ஜனவரி 20,2017
    image
    அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் ...
  • 1
    ஜனவரி 19,2017
    image
    பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை ...
  • 1
    ஜனவரி 18,2017
    image
    'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் ...
  • ஜனவரி 17,2017
    image
    ஜடாயுவுக்கு ராமர் இறுதிச்சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். ...
  • 1
    ஜனவரி 16,2017
    image
    'நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) ...
  • 2
    ஜனவரி 14,2017
    image
    ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு ...
  • 1
    ஜனவரி 13,2017
    image
    'சரி, துறந்து விடலாம்' என்று ராமானுஜர் முடிவு செய்தார். ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ...
  • 4
    ஜனவரி 12,2017
    image
    விடியும் நேரம்; அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக